Tag Archives: மைத்திரிபால
மகிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று… Read more
மைத்திரிபால பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
கண்டியில் ஆரம்பமாகியுள்ள பொது எதிரணியின் பரப்புரைக் கூட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இந்த… Read more
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று… Read more
ஆயுதங்களுக்கும் செல்வாக்கிற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டமே இந்த தேர்தல் – மைத்திரிபால சிறிசேன
அகிம்சாவாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக… Read more
மைத்திரிபாலவின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது; திஸ்ஸ அத்தநாயக்க
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து… Read more
மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 27 பேரின் தொலைபேசி அழைப்புகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுகின்றன
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 27 பேரின் தொலைபேசி அழைப்புகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட ஒழுங்கு அமைச்சின்… Read more
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில்… Read more
மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படும்!- ஞானசார தேரர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பொதுபல சேனா அமைப்பின்… Read more
அடுத்தவருட ஆரம்பத்தில் மைத்திரிபால ஜனாதிபதி; ஐ.தே.க.வின் அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துடனும் மைத்திரிபால ஜனாதிபதியின் கீழ் அதிகாரம் பகிரப்பட்ட ஜனநாயக ஆட்சியுடனுமேயே அடுத்த வருடம் ஆரம்பமாகும். சர்வாதிகார… Read more
மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் கோட்டைக்குள் இடம் இல்லை!
பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று… Read more
















