Author Archives: Kalai arasan
தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவில்லை. பிரிட்டனில் இருந்து பிரிய பொதுமக்கள் எதிர்ப்பு. வாக்கெடுப்பின் முடிவு.
பிரிட்டனில் இருந்து பிரிவதற்காக ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக வாக்கெடுப்பின்… Read more
ஐந்து மனைவிகளால் ‘பலாத்காரம்’ செய்யப்பட்ட தொழிலதிபர் படுக்கையிலேயே பரிதாப சாவு!
ஐந்து மனைவிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி ‘பலாத்காரம்’ செய்யப்பட்ட நைஜீரிய தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. நைஜீரியாவின்… Read more
$2 பில்லியன் கொடுத்து 25 வருடங்களுக்கு அழகிய தீவை குத்தகைக்கு எடுத்த அமெரிக்க கோடீஸ்வரர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு அழகிய தீவு ஒன்றை $2 பில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் 25… Read more
இந்திய பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையர் டுபாயில் கைது.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் நண்பி ஒருவரிடம் 10ஆயிரம் தினார் நட்டஈட்டை கோரியதுடன் நிர்வாணப்படத்தை நண்பியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையின் நீச்சல்… Read more
ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்த மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி மற்றும் ரவிகரன்!
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் புதிய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல்ஹுசைனை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்… Read more
மின்னழுத்தியுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நகர்புற பெண்கள் : சுவாரஷ்ய தகவல்.
நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய… Read more
ஆறு வயது சிறுமியை பற்றைக்குள் வைத்து பலாத்காரம் செய்த மாமா… : தொடர்ச்சியாக கற்பழிக்கப்படும் சிறுமிகள்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பிரதேசத்தின் மொடன் தோட்டத்திலுள்ள சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாமா உறவு… Read more
94 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள்…. : அதிர்ச்சி தகவல்.
நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடமாகக் கருதப்படும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள்… Read more
“கொடிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் :விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்.
யாழ்.மாவட்டத்தின் பல இடங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை… Read more
சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் ஒரேமாதிரியானவர்கள்: அரசியல் கட்சிகளின் மாநாட்டில் மஹிந்த.
ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளது மாநாடு கொழும்பில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றது. ஆசிய வலயத்தின் அரசியல் தன்மைகளைத்… Read more
















