Author Archives: Kalai arasan
முறுக்கிக் கொண்ட மோடிக்கு ஒரு கூடை மாம்பழம் பார்சல்! நவாஸ் ஷெரிப் அனுப்பி வைத்தார்
இந்தியாவுடனான உறவை இனிக்க செய்யும் முயற்சியாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு சுவையான பாகிஸ்தான் மாம்பழங்களை… Read more
பெற்ற குழந்தையை கற்பாறையில் அடித்துக்கொன்ற கல்மனம் கொண்ட தந்தை!
நாட்டில் குழந்தைகள், பெண்கள் மீதான துஷ் பிரயோகங்களும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் எல்லைமீறிச்செல்லும் போக்கையே அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதில்… Read more
மனுஸ் தீவில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம்.
அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள நிலையில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன் விறிஷ்… Read more
பெண்களைப் பற்றிய கருணாவின் கவலை… நடப்பது என்ன..??
கடந்த யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம்… Read more
வரைபடத்திலேயே மாவட்டம் இல்லை எப்படி ? கோபமடைந்த சி.வி !
வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு… Read more
மலேசிய பினாங் மாநிலத்தில் கடற்கரையில் நிர்வாண விளையாட்டு; 6 பேருக்கு ஜெயில் தண்டனை !
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில்… Read more
குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read more
15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது
கண்டி – ஹத்தரலியத்தைப் பொலிஸ் பிரிவில் பாடசாலை சிறுமி ஒருவரைத் திருமணம் செய்ய முயற்சித்த இராணுவ வீரர் ஒருவர் கைது… Read more
அமெரிக்காவில் ‘தி நோட்புக்’ படம் பார்த்துவிட்டு தொடர்ந்து 3 முறை உறவு கொண்ட அண்ணன், தங்கை
அமெரிக்காவில் தி நோட்புக் படம் பார்த்துவிட்டு தொடர்ந்து 3 முறை உறவு கொண்ட அண்ணன், தங்கையை போலீசார் கைது செய்தனர்…. Read more
மாப்பிள்ளைக்கு ஆப்பு வைத்த மணப்பெண்; ஆம்பூரில் பரபரப்பு
ஆம்பூரில், 10 சென்ட் நிலம் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என அடம் பிடித்த மாப்பிள்ளையை மணப்பெண் உதறி தள்ளியதால் பரபரப்பு… Read more
















