Author Archives: Kalai arasan
ஜவுளிக்கடையில் கைவரிசையைக் காட்டிய கர்ப்பிணி பெண்: முகநூலால் மாட்டிக்கொண்ட கொடுமை!…
பிரித்தானியாவின் மேற்கு பிராங்போர்ட் பகுதியில் வசித்துவரும் 27 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவர் தனது மடத்தனமான செயற்பாட்டினால் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதாவது… Read more
கற்பழித்த படைவீரர்களை உடனடியாக விட்டுவிடுங்கள் -மகிந்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக… Read more
அப்பாவி மக்களை கொல்லச் சொன்னது கோத்தாபய.. அவரை காப்பாற்ற முயற்சி : சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளபதிகள்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச… Read more
மலேசியாவில் இருந்து 4ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட புலிகள்: கொடுத்த தகவல் என்ன ?
வடக்கில் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள், கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் இன்று (21)அறிவித்துள்ளனர். அண்மையில் மலேசியாவில்… Read more
சம்பவ இடத்தை அடையாளம் காட்டினர் சிறுமிகள்; கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு உத்தரவு
காரைநகரில், கடற்படையினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சிறுமிகள் இருவரும், சம்பவ இடத்தைப் பொலிஸாருக்கு நேரில் சென்று அடையாளப்படுத்தியுள்ளனர் என்று… Read more
காணியை அளந்தால் அங்கு தீக்குளிப்போம்; காணி உரிமையாளர்கள் ஆவேசம்
ndஎமது காணிகளை அனுமதி இன்றி அடாத்தாக அளவை யிட்டால் இந்த இடத்திலேயே நாம் தீக்குளிப்போம் இவ்வாறு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர் அச்சுவேலியில்… Read more
ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த தனுஷ்!
danushஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில்… Read more
இவன் என்னை காதலிக்கிறேன்னு சொன்னான்; தயாரிப்பாளரின் மானத்தை வாங்கிய நடிகை பூஜா
தயாரிப்பாளரை வாடாபோடா என்று அழைத்து நடிகை பூஜா ஒரு படவிழாவில் கலாட்டா செய்தார். இதுபற்றிய விவரம் வருமாறு: ‘கடவுள் பாதி… Read more
கனடாவில் எழுச்சியுடன் இடம்பெற்ற கறுப்பு ஜுலையின் 31 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்!
இலங்கையில் நடைபெற்ற ஆரம்பகட்ட இனப்படுகொலையான கறுப்பு ஜுலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் கனடியத் தமிழர்களால் வெழுச்சியோடு நினைவு… Read more
புலிகளை அழித்தது இந்தியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்: சுப்பிரமணியன் சுவாமியின் கண்டுபிடுப்பு!
சிறிலங்கவுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.நேற்று இலங்கை ஜனாதிபதி… Read more
















