List/Grid

Author Archives: Kalai arasan

pikku_fire

சென்னையில் அண்ணனை எண்ணெய் ஊற்றி எரித்த தம்பி!

தமிழகம் சென்னையில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் அண்ணனை தம்பி தீவைத்து எரித்து கொல்ல முயற்சி செய்துள்ளார். இச் சம்பவம்… Read more »

friends34-600

ஒன்றாக பள்ளி, கல்லூரிக்கு சென்று பியாஸ் ஆற்றில் ஒன்றாகவே அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்கள்…

சிறுவயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் கல்லூரி மாணவர்களான கல்லுரி ஸ்ரீ ஹர்ஷா மற்றும்… Read more »

fastfood2

பாராளுமன்றத்தில் பரிமாற்றப்படும் உணவுகளால் தாம் குண்டாவதாக எம்.பி.கள் முறைப்பாடு

பாராளுமன்ற உணவகத்தில் பரிமாற்றப்படும் உணவுகளால் தாம் குண்டாவதாக தென் ஆபிரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். உறுப்பினர் தமது பதவிகளை… Read more »

un_26_03_2014_5

லண்டன் மாநாட்டில், இலங்கை பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் இடம்பெறாதது ஏன்?- பிரி. ஊடகங்கள் கேள்வி.

பிரித்தானியா, லண்டனில் செவ்வாயக்கிழமை ஆரம்பமான மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்த அனைத்துலக மாநாட்டில், இலங்கை குறித்த விவாதத்துக்கு இடமளிக்கப்படாதது… Read more »

filait-01

புலிகள் விமானங்களை அழிக்க அரசு வகுத்த திருட்டுத் திட்டம் அம்பலம்.

வான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை (air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை… Read more »

Anurakumara-Dissanayake2

எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை மேய்க்கும் பணியே உசிதமானது : அனுரகுமார திஸாநாயக்க.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை மேய்க்கும் பணியே உசிதமானது என ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்…. Read more »

mahinda-rajapaksa4-600

ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று… Read more »

mother_bredfeest_002

பட்டமளிப்பு விழாவில் பாலூட்டிய தாய்: இணையத்தில் வெளியான படங்கள்.

அமெரிக்காவில் தாயார் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது தன் குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…. Read more »

srilankan-people

தமிழக பொலிசாரால் விடுதலைசெய்யப்பட்ட மோசடி ராணி உதயகலா… அரசின் சதியா..?

இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உதயகலா மீது மோசடி குற்றச்சாட்டு ஒன்றை தெரிவிக்க பொலிசாரை நாடியுள்ளார்கள். அவர்கள் தம்மிடம் தற்போது… Read more »

mano-ganeshan3

பாவத்தில் எதிர்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்குகிறது அரசு : மனோ கணேசன்

பாராளுமன்றத்தை அதிகாரமில்லா நிறுவனமாக மாற்றி, எதிர்கட்சிகளை எட்டி உதைத்த அரசாங்கம் இன்று தன் மனித உரிமை பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு… Read more »