Author Archives: Kalai arasan
சென்னையில் அண்ணனை எண்ணெய் ஊற்றி எரித்த தம்பி!
தமிழகம் சென்னையில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் அண்ணனை தம்பி தீவைத்து எரித்து கொல்ல முயற்சி செய்துள்ளார். இச் சம்பவம்… Read more
ஒன்றாக பள்ளி, கல்லூரிக்கு சென்று பியாஸ் ஆற்றில் ஒன்றாகவே அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்கள்…
சிறுவயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் கல்லூரி மாணவர்களான கல்லுரி ஸ்ரீ ஹர்ஷா மற்றும்… Read more
பாராளுமன்றத்தில் பரிமாற்றப்படும் உணவுகளால் தாம் குண்டாவதாக எம்.பி.கள் முறைப்பாடு
பாராளுமன்ற உணவகத்தில் பரிமாற்றப்படும் உணவுகளால் தாம் குண்டாவதாக தென் ஆபிரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். உறுப்பினர் தமது பதவிகளை… Read more
லண்டன் மாநாட்டில், இலங்கை பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் இடம்பெறாதது ஏன்?- பிரி. ஊடகங்கள் கேள்வி.
பிரித்தானியா, லண்டனில் செவ்வாயக்கிழமை ஆரம்பமான மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்த அனைத்துலக மாநாட்டில், இலங்கை குறித்த விவாதத்துக்கு இடமளிக்கப்படாதது… Read more
புலிகள் விமானங்களை அழிக்க அரசு வகுத்த திருட்டுத் திட்டம் அம்பலம்.
வான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை (air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை… Read more
எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை மேய்க்கும் பணியே உசிதமானது : அனுரகுமார திஸாநாயக்க.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பன்றிகளை மேய்க்கும் பணியே உசிதமானது என ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்…. Read more
ஐ.நா விசாரணைக்குழுவை அனுமதிக்க கூடாது!- பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று… Read more
பட்டமளிப்பு விழாவில் பாலூட்டிய தாய்: இணையத்தில் வெளியான படங்கள்.
அமெரிக்காவில் தாயார் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது தன் குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…. Read more
தமிழக பொலிசாரால் விடுதலைசெய்யப்பட்ட மோசடி ராணி உதயகலா… அரசின் சதியா..?
இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உதயகலா மீது மோசடி குற்றச்சாட்டு ஒன்றை தெரிவிக்க பொலிசாரை நாடியுள்ளார்கள். அவர்கள் தம்மிடம் தற்போது… Read more
பாவத்தில் எதிர்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்குகிறது அரசு : மனோ கணேசன்
பாராளுமன்றத்தை அதிகாரமில்லா நிறுவனமாக மாற்றி, எதிர்கட்சிகளை எட்டி உதைத்த அரசாங்கம் இன்று தன் மனித உரிமை பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு… Read more
















