Author Archives: Kalai arasan
வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும்… Read more
விடுதலைப்புலிகள் தலை தூக்குவதற்கான சாத்தியக் கூறுகளே கிடையாது – வாசு
விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்… Read more
கோமா நிலையிலிருக்கும் ஹக்கீம் தேர்தல் வந்தால் மட்டும் விழித்துக்கொள்கிறார்;அசாத்சாலி
எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஜாதிக… Read more
ஜெனிவாவுக்கு படையெடுத்தது கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு; இலங்கைக்கு எதிரான தீர்மானததுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளுக்காக
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப் பிக்கப்படவுள்ள நிலையில்… Read more
வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு
வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர்,… Read more
இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை..யஷ்வந்த் சின்ஹா உடைத்த ரகசியங்கள்
‘இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை” – இப்படிப் பேசியது இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர்! சென்னை எழும்பூரில் ம.தி.மு.க…. Read more
வியர்வையில் குளிக்கிறீர்களா?
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும்… Read more
திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்
திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர்… Read more
சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டார் நவநீதம்பிள்ளை
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா… Read more
சர்வதேசத்திடம் முறையிட வேண்டிய நிலையை அரசே ஏற்படுத்தியது : முதலமைச்சர்
அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை… Read more
















