List/Grid

Author Archives: Kalai arasan

Mahinda-Rajapakse

வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும்… Read more »

vasudeva_nanayakkara

விடுதலைப்புலிகள் தலை தூக்குவதற்கான சாத்தியக் கூறுகளே கிடையாது – வாசு

விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்… Read more »

rauff-hakeem-asad-sali-FB

கோமா நிலையிலிருக்கும் ஹக்கீம் தேர்தல் வந்தால் மட்டும் விழித்துக்கொள்கிறார்;அசாத்சாலி

எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் விழித்துக்கொள்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஜாதிக… Read more »

un-human-rights-council_0

ஜெனிவாவுக்கு படையெடுத்தது கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழு; இலங்கைக்கு எதிரான தீர்மானததுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளுக்காக

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப் பிக்கப்படவுள்ள நிலையில்… Read more »

vickneswaran5

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர்,… Read more »

jasvanth

இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை..யஷ்வந்த் சின்ஹா உடைத்த ரகசியங்கள்

‘இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை” – இப்படிப் பேசியது இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர்! சென்னை எழும்பூரில் ம.தி.மு.க…. Read more »

Sweating-285x150

வியர்வையில் குளிக்கிறீர்களா?

கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும்… Read more »

wedding

திருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர்… Read more »

navanethem-pillay9

சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டார் நவநீதம்பிள்ளை

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா… Read more »

vickneswaran7

சர்வதேசத்திடம் முறையிட வேண்டிய நிலையை அரசே ஏற்படுத்தியது : முதலமைச்சர்

அடுத்த நாடுகளுக்குச் சொல்லி அழவேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு அரசாங்கமே எடுத்துத் தந்துள்ளது. இதற்காக எம்மைக் குற்றங் கூறுவதில் பயனில்லை… Read more »