Author Archives: Kalai arasan
ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியாவும் பொறுப்பு கூறவேண்டி வரும்: ஆங்கில பத்திரிகை!
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்த ஆண்டும் இந்தியா ஆதரித்தால், இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பிரச்சினையை சிறிலங்கா… Read more
இராணுவ பயிற்சியின் போது தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டது உண்மை – இராணுவ தளபதி கருத்து.!
இலங்கையில் இராணுவ பயிற்சியின் போது தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக காணொளி வெளியாகியதை தொடர்ந்து தமிழ் பெண்கள் துன்புறுத்தப்பட்டது உண்மை தான்… Read more
நகப் பசையால் விரலின் நுனி பகுதியை இழந்த பெண்
நகங்களை அலங்கரிக்க நகப் பசையை பயன்படுத்திய 17வயது யுவதியொருவர் அந்தப் பசையால் ஏற்பட்ட பாதிப்பால் விரல் அழுக ஆரம்பித்ததையடுத்து விரலின்… Read more
பாகிஸ்தானில் இரு பஸ்கள் டிரக் வண்டியுடன் மோதி விபத்து; 35பேர் பலி
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாநிலத்தில் டிரக் வண்டியொன்று இரு பஸ்கள் மீது மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளனர்…. Read more
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி? : தகவல் தருவோருக்கு ஒரு மில்லியன் பரிசுத் தொகை
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் மேற்கொள்ளப் பட்டு வரும் விஷேட விசாரணைகளில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களான பொன்னையா செல்வ… Read more
யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள நுண்கலைப்பீடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர். யாழ்ப்பாணப்… Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் பரப்புரைகள் மும்முரம்; அமெரிக்க, பிரிட்டன் இராஜதந்திரிகள் களத்தில்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு… Read more
புலிகள் இயக்கம் தலைதூக்குமென்றால் அரசாங்கமே பொறுப்பு:ஜே.வி.பி.
வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது வேறு ஏதாவதொரு பிரிவினைவாத இயக்கமோ தலைதூக்குமென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே… Read more
சர்வதேசத்துக்கு சேதி சொல்லுங்கள் கூட்டமைப்புப் பாணியில் மஹிந்த; சிங்கள மக்களை உசுப்பேற்றி வாக்குக் கேட்க முயற்சி
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் ஆணை வழங்குவதன் மூலம், இந்த நாட்டின் உள்விவகாரங்களில், வெளியார்… Read more
பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை – அரசாங்கம்
பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு… Read more
















