Author Archives: Kalai arasan
சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சு ஐ.நாவின் தீர்மானத்தில் வரவேண்டும்; தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்து
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சு நடக்கவேண்டும் மற்றும் போர்க் குற்றங்கள், மனித உரிமை… Read more
மன்னார் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடம் ஓர் மயானம் – தொல்பொருள் திணைக்களம்
மன்னாரில் அண்மையில் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடம் ஓர் மயானம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு… Read more
நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன? – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன என அரசாங்கம் கேள்வி… Read more
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும் – நவனீதம்பிள்ளை
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடாத்த வேண்டும் என பேரவையின்… Read more
கமலிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியே பொறுப்பு ; குற்றம்சாட்டுகிறார் கமலின் சகோதரர்
கமலிடம் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச… Read more
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் 20 வரை விளக்கமறியல்
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்… Read more
தமிழில் இடம்பிடிப்பேன்: பார்வதி நாயர்
மலையாள தேசத்திலிருந்து ஏற்கனவே பூ பார்வதி அடிக்கடி வந்து போகிறார். அடுத்து வரப்போகிறவர் பார்வதி நாயர். மலையாளத்தில் பிசியாக நடித்துக்… Read more
உனக்கா? எனக்கா? : உக்கிரமடையும் விஜய் – தனுஷ் ‘ரீமேக்’ சண்டை!
தமிழில் தொடர்ந்து தோல்விப் படங்களை தந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது…. Read more
கார்களில் பயன்படுத்தக்கூடிய சாதனத்தை வெளியிடும் அப்பிள்
கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்… Read more
13 வயது மகளை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்
பெற்ற தாயே தன்னை வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்துவதாக மேற்கு டெல்லியின் பஸ்சிம் விகார் பகுதியில் வசிக்கும் 13 வயது… Read more
















