Author Archives: Kalai arasan
பிரதமர் நேரடியாகத் தலையிடவேண்டும்
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா… Read more
உலகெங்கும் பெண்களுக்கெதிராக அநீதிகள் நாளும் தொடர்கின்றன – நவிப்பிள்ளை
ஒரு பெண்ணானவள் தொடர்ந்து குறைகள் சொல்லிக் கொண்டே இருப்பாளானால் அவளது கணவன் தாக்குதல் மூலம் அவளுக்குப் பதிலளிப்பதென்பது இயற்கைதான்” “சம… Read more
பளையில் கோர விபத்து : 8 பேர் படுகாயம்
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து… Read more
ஆணையை மீறிவிட்டார் நவநீதம்பிள்ளை : ஜெனிவாவில் அரசாங்கம் போர்க்கொடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணiயாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அவரின் ஆணையை மீறி செயற்பட்டுள்ளார்…. Read more
மற்றுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட மற்றுமொரு தொகுதி மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு… Read more
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் – சரத் பொன்சேகா
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியல் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் என முன்னாள் இராணுவத்… Read more
ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு TNAஅவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த்… Read more
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது – ராஜித சேனாரட்ன
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என மீன்பிடி மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன… Read more
யாழ்பாணத்தில் விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்கது
யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர்… Read more
ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான கணினி சாட்சியை பரிசீலிக்க அனுமதி
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான கணினி சாட்சிகளை பரிசீலனை… Read more
















