List/Grid

Author Archives: Kalai arasan

manmohansigh-jayalalitha

பிரதமர் நேரடியாகத் தலையிடவேண்டும்

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா… Read more »

navanethem-pillay2

உலகெங்கும் பெண்களுக்கெதிராக அநீதிகள் நாளும் தொடர்கின்றன – நவிப்பிள்ளை

ஒரு பெண்ணானவள் தொடர்ந்து குறைகள் சொல்லிக் கொண்டே இருப்பாளானால் அவளது கணவன் தாக்குதல் மூலம் அவளுக்குப் பதிலளிப்பதென்பது இயற்கைதான்” “சம… Read more »

Accident-murikandy

பளையில் கோர விபத்து : 8 பேர் படுகாயம்

பளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.30 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து… Read more »

un-human-rights-council_0

ஆணையை மீறிவிட்டார் நவநீதம்பிள்ளை : ஜெனிவாவில் அரசாங்கம் போர்க்கொடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணiயாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அவரின் ஆணையை மீறி செயற்பட்டுள்ளார்…. Read more »

fisherman

மற்றுமொரு தொகுதி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட மற்றுமொரு தொகுதி மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு… Read more »

Sarath Fonseka

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் – சரத் பொன்சேகா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியல் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் என முன்னாள் இராணுவத்… Read more »

australian

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு TNAஅவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த்… Read more »

rajitha-senarathne

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது – ராஜித சேனாரட்ன

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என மீன்பிடி மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரட்ன… Read more »

aresst

யாழ்பாணத்தில் விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்கது

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர்… Read more »

sirani-banda

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான கணினி சாட்சியை பரிசீலிக்க அனுமதி

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான கணினி சாட்சிகளை பரிசீலனை… Read more »