Author Archives: Kalai arasan
தமிழின அழிப்பில் இந்தியாவின் பங்கு : சாட்சியாக மாறிய நோர்வே பல்கலைகழக ஆய்வாளர்
இலங்கையில் நடந்த தமிழின அழிப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்குபெற்றிருந்த போதிலும் மிக தொடர்ச்சியான பங்களிப்பை… Read more
மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க… Read more
இன்றைய ராசிப் பலன்கள் 07.11.2014
மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் விரிசல்கள் வந்து விலகும். விமர்சனங்களைக் கண்டு… Read more
நடிகர்கள் எல்லோரும் நாய்கள் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி, சூடான விஷால்!
பதவியில் இருப்பவர்கள் பேசும்போது கொஞ்சமாவது நாகரீகத்தோடு பேச வேண்டும். ஆனால் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நடிகர் ராதாரவியும்… Read more
மகிந்தவுக்கு எதிராக சவால் விடுத்த மங்கள சமரவீரவுடன் பசில் ராஜபக்ஷ இரகசிய உரையாடல் … : முக்கிய அமைச்சுப் பதவி வழங்க திட்டம் !!
ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசிய தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளதாக அரசியல்… Read more
என்னை திட்டுவதற்காக மட்டும் வாய் திறக்கிறார் பன்னீர் செல்வம்: கருணாநிதி !
எதற்கும் வாயை திறக்காத பன்னீர் செல்வம், என்னை திட்டுவதற்கு மட்டும் வாய் திறக்கிறார் என்று கருணாநிதி கூறியுள்ளார். பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு… Read more
போராளிக் குழுக்களுடன் இணையச் சென்ற மாலைதீவு பிரஜைகள் இலங்கையில் கைது!
சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்வதற்காக சென்ற மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள்… Read more
பொது வேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் சந்திரிக்கா தீவிரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க… Read more
இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்
தமிழகத்தின் – புதுக்கோட்டை – தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோரின்… Read more
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை நீக்கக் கோரி மதுரை நீதிமன்றத்தில் ‘கருணாநிதி’ வழக்கு!
அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில்… Read more
















