Author Archives: Kalai arasan
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பியாவில் தடை வருகிறது!
சட்டவிரோத மீன்பிடித்தலை தடுக்காத இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. உலக… Read more
ஒரு வேளை இது முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு கருணாநிதி கொடுக்கும் மெசேஜா இருக்குமோ?
திமுக தலைவர் கருணாநிதியின் சமீபத்திய ஸ்டைலாக, அவரது பேஸ்புக்கில் இடம் பெறும் புகைப்பட ஸ்டேட்டஸ்கள் மாறியுள்ளன. சமீபத்தில் ஜெயலலிதாவை குறிப்பிடும்… Read more
இளம்பெண்கள் குளிப்பதை படம்பிடிக்கவென்றே வாங்கப்பட்ட செல்போன்!
மும்பை பைகுல்லா மேற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4–வது மாடியில் பொது குளியலறை… Read more
தீபாவளி இல்லாமல் 56 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்கள்
தமிழகத்தில் சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,… Read more
வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்
“வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்…. Read more
இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று… Read more
இலங்கையுடனான உறவின் பெறுமதியை பாகிஸ்தான் அறிந்துள்ளது!
பாகிஸ்தானிய அரசாங்கமும் மக்களும் இலங்கையுடனான உறவின் பெறுமதியை அறிந்திருப்பதாக அந்த நாட்டின் தேசியசபை சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ்… Read more
தமிழீழ வங்கிகளில் நகைகளை அடகுவைத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பியுங்கள்! வடபகுதி மக்களிடம் படையினர் வேண்டுகோள்
புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2377 சட்டபூர்வ உரிமையாளர்கள் அடையாளங்… Read more
இன்றைய ராசி பலன்கள் 15.10.2014
மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்… Read more
மண்ணுக்குள் உரமாகிப் போன அனைத்து உயிர்களை நெஞ்சில் சுமந்து விரைந்து செயற்படுவோம்!
சிறீலங்கா அரசாங்கத்தை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து உறவுகளும் தம்மிடம் உள்ள சாட்சிப்பதிவுகளை தமிழ்… Read more
















