இந்தியா Subscribe to இந்தியா
மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் – கருணாநிதி
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட… Read more
பொதுநலவாய மாநாடு: 100 அடி உயரத்தில் ஏறி 7 வாலிபர்கள் போராட்டம்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள்… Read more
இலங்கை மாநாட்டுக்கான குர்ஷித்தின் வருகை உறுதி
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு… Read more
செல்போனை உடைத்த மாமியார் தலையில் அம்மியை போட்டு கொலை
இந்தியாவில் கையடக்கத் தொலைபேசியை தூக்கிப் போட்டு உடைத்த மாமியார் தலையில், அவரது மருமகள் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துள்ளார். மணலி… Read more
வெங்காயத்திற்கு பலத்த பாதுகாப்பு: சிசிடிவி கேமராவில் கண்காணிப்பு
இந்தியாவின் குஜராத்தில் அதிகமாக நடக்கும் வெங்காய திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வெங்காயத்துக்கு இந்தியாவில்… Read more
நளினிக்காக முருகன் சிறையில் உண்ணாவிரதம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்… Read more
ராகுலின் பேச்சுக்கு முஸ்லிம் தலைவர்கள் கடும் அதிருப்தி
இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய விடயம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள்… Read more
அமெரிக்காவால் இந்தியப் பிரதமரின் செல்போனை ஒட்டுக் கேட்க முடியாது போனது எதனால் தெரியுமா?
அமெரிக்க உளவு நிறுவனங்கள் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தொலைபேசி எண்களைப் பெற்று, சுமார் 35… Read more
பெண் பொலிஸாரிடமே ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
தமிழகத்தில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் பொலிசாருக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்த… Read more
50,000 ரூபாவுக்காக மனைவி, மாமனாரை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்
மும்பையில் 50,000 கடனுக்காக ஒரு நபர் அவரது மாமனார் மற்றும் மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சந்திவெலியை… Read more
















