List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

karunanidhi3

மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் – கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட… Read more »

youth-demo

பொதுநலவாய மாநாடு: 100 அடி உயரத்தில் ஏறி 7 வாலிபர்கள் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள்… Read more »

salman

இலங்கை மாநாட்டுக்கான குர்ஷித்தின் வருகை உறுதி

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு… Read more »

murder2

செல்போனை உடைத்த மாமியார் தலையில் அம்மியை போட்டு கொலை

இந்தியாவில் கையடக்கத் தொலைபேசியை தூக்கிப் போட்டு உடைத்த மாமியார் தலையில், அவரது மருமகள் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துள்ளார். மணலி… Read more »

onion

வெங்காயத்திற்கு பலத்த பாதுகாப்பு: சிசிடிவி கேமராவில் கண்காணிப்பு

இந்தியாவின் குஜராத்தில் அதிகமாக நடக்கும் வெங்காய திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வெங்காயத்துக்கு இந்தியாவில்… Read more »

nalini-murugan

நளினிக்காக முருகன் சிறையில் உண்ணாவிரதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்… Read more »

rahul-gandhi2

ராகுலின் பேச்சுக்கு முஸ்லிம் தலைவர்கள் கடும் அதிருப்தி

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய விடயம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள்… Read more »

manmohan2

அமெரிக்காவால் இந்தியப் பிரதமரின் செல்போனை ஒட்டுக் கேட்க முடியாது போனது எதனால் தெரியுமா?

அமெரிக்க உளவு நிறுவனங்கள் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தொலைபேசி எண்களைப் பெற்று, சுமார் 35… Read more »

talk2

பெண் பொலிஸாரிடமே ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

தமிழகத்தில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் பொலிசாருக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்த… Read more »

murder

50,000 ரூபாவுக்காக மனைவி, மாமனாரை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்

மும்பையில் 50,000 கடனுக்காக ஒரு நபர் அவரது மாமனார் மற்றும் மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சந்திவெலியை… Read more »