இந்தியா Subscribe to இந்தியா
அனில் அம்பானியின் கணக்கை முடக்கிய 21 வயது மாணவி
அனில் அம்பானியின் ஐடி கணக்கை முடக்கிய 21 வயது சிஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…. Read more
புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்
இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத்… Read more
ஆதரவு தாருங்கள்: ரஜினியை அழைக்கும் பா.ஜ.க
நடிகர் ரஜினிகாந்த்தை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செப்டம்பர்… Read more
முறையான விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிவரும்!
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சென்னை, தடா நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்… Read more
டெல்லி மாணவி வழக்கு: தீர்ப்பைக் கேட்டு கதறியழுத குற்றவாளிகள்
டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, இயற்கைக்கு மாறான முறையில் சித்திரவதை… Read more
டெல்லி மாணவியை பலாத்காரம் செய்த நால்வருக்கும் தூக்கு
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 4… Read more
கூட்டமைப்பு இனியும் வேடிக்கை பார்க்காது; அமைச்சர்களின் கருத்துக்கு சுரேஷ் பதிலடி
மஹிந்த அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களை காலுக்குக் கீழே போட்டு மிதிப்பதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று… Read more
ராமேஸ்வரத்தில் விநாயகர் ஊர்வலம்; இலங்கை எம்.பி.க்கு தடை
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு… Read more
நளினிக்கு எதிரான வழக்கு ரத்து
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவருகின்ற நளினி மீதான வழக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறையில்… Read more
இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் – நாரயணசுவாமி
இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார்…. Read more
















