List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

lankan-tamil

மானியம் வழங்கும் முறையில் மாற்றம்: அவதிப்படும் இலங்கை அகதிகள்

மாதாந்த மானியம் அளிப்பதில் புதிய விதிமுறை மாற்றத்தால் தமிழகத்தின் தோப்புக் கொல்லை முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் சிரமத்தைச்… Read more »

subramaniya-swamy-jayalalit

ஜெயலலிதா என்னை கொலை செய்ய 12 தடவைகள் முயற்சித்தார்!: சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்…. Read more »

karunanidhi-1-600

இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது.. கருணாநிதி பரபரப்பு பேச்சு!

நம்மை மறைக்க வந்த மாயை அகற்றப்பட வேண்டும் என்று நாம் கருதினோமோ, அதிலே நாம் எதிர்பாராத அளவில் அந்த அம்மையாரே… Read more »

modi

நரேந்திர மோடியின் நாடகம் ஆரம்பம்: ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன ? இதோ உண்மைகள் !

கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைபட்டு உள்ளார். அம் மாநிலத்தை ஆட்சி செய்வது… Read more »

jaya-poster5

ஜெ. ஜாமீன் தள்ளுபடி குறித்து பெரியார் பேட்டி: திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர்… Read more »

modi-jaya

மோடி – ஜெயலலிதா யுத்தம் நேரடியாக ஆரம்பம்!

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக… Read more »

high-court-india

ஜெயலலிதாவிற்கு பிணை கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பிணை வழங்குமாறு கோரி இந்திய உச்ச… Read more »

subramanianswamy

தமிழகத்தில் வன்முறை தொடர்ந்தால் அதிமுக அரசை கலைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன்: சு.சாமி

தமிழகத்தில், ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி, அக்கட்சியினர், சினிமாத்தனமாக, தொடர்ந்து மக்களை பிரச்னைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர். இது மறுபடியும் தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு… Read more »

jayalalitha-new-1-600

‘தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்.சிறை டி.ஐ.ஜியிடம் ஜெயலலிதா

செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும்… Read more »

sex-video

வட்டிக்கு பணம் வாங்க வந்த 27 பெண்களை ஆபாச படம் எடுத்த நிதி நிறுவன அதிபர்

தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி… Read more »