இந்தியா Subscribe to இந்தியா
மானியம் வழங்கும் முறையில் மாற்றம்: அவதிப்படும் இலங்கை அகதிகள்
மாதாந்த மானியம் அளிப்பதில் புதிய விதிமுறை மாற்றத்தால் தமிழகத்தின் தோப்புக் கொல்லை முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் சிரமத்தைச்… Read more
ஜெயலலிதா என்னை கொலை செய்ய 12 தடவைகள் முயற்சித்தார்!: சுப்பிரமணியன் சுவாமி
ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்…. Read more
இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது.. கருணாநிதி பரபரப்பு பேச்சு!
நம்மை மறைக்க வந்த மாயை அகற்றப்பட வேண்டும் என்று நாம் கருதினோமோ, அதிலே நாம் எதிர்பாராத அளவில் அந்த அம்மையாரே… Read more
நரேந்திர மோடியின் நாடகம் ஆரம்பம்: ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன ? இதோ உண்மைகள் !
கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைபட்டு உள்ளார். அம் மாநிலத்தை ஆட்சி செய்வது… Read more
ஜெ. ஜாமீன் தள்ளுபடி குறித்து பெரியார் பேட்டி: திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர்… Read more
மோடி – ஜெயலலிதா யுத்தம் நேரடியாக ஆரம்பம்!
சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக… Read more
ஜெயலலிதாவிற்கு பிணை கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்…!!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பிணை வழங்குமாறு கோரி இந்திய உச்ச… Read more
தமிழகத்தில் வன்முறை தொடர்ந்தால் அதிமுக அரசை கலைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன்: சு.சாமி
தமிழகத்தில், ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி, அக்கட்சியினர், சினிமாத்தனமாக, தொடர்ந்து மக்களை பிரச்னைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர். இது மறுபடியும் தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு… Read more
‘தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்.சிறை டி.ஐ.ஜியிடம் ஜெயலலிதா
செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும்… Read more
வட்டிக்கு பணம் வாங்க வந்த 27 பெண்களை ஆபாச படம் எடுத்த நிதி நிறுவன அதிபர்
தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி… Read more
















