இந்தியா Subscribe to இந்தியா
சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?
நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு… Read more
காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினரின் ஆட்சிக் காலங்களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதுதான் மதச்சார்பின்மைக்கு… Read more
என் மகன் வீரமரணம் அடைந்ததில் பெருமையே: மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தன் மகன் வீரமரணம் அடைந்தது தனக்கு பெருமையே என மேஜர் முகுந்த் வரதராஜனின்… Read more
ராஜீவ் கொலை வழக்கு: அண்மைய தீர்ப்பு குறித்து கவலைகள்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதை மனித… Read more
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களுக்கு தூக்கு
கணவனை தவிர வேரொருவறுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மராட்டிய… Read more
மோடியுடன் இணைந்த மன்மோகன் சிங்கின் தம்பி: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பாஜக கட்சியில் இணைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில்… Read more
பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை, ரூ.6 லட்சம் கட்டணம்: அரங்கேறிய ரமணா படம்
மத்திய பிரதேச மாநிலத்தில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து ரூ.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில்… Read more
இந்தியாவின் தேசிய பிரச்சனை தீர்க்கப்படுமா?
மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியர்களில் வாழுகின்ற மக்கள் பாலியல் பலாத்காரத்தையே தேசியப் பிரச்சினையாக கருதுவதாக அமெரிக்காவின் ப்யூ ஆய்வு… Read more
ராஜிவ் கொலை வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி 3 மாதத்துள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசியல் சாசன அமர்வு மாற்றத்துக்கு அரசியல் குறுக்கீடு காரணமா? அற்புதம்மாள் பேட்டி தனது மகன் உள்பட ஏழு பேர் விடுதலை… Read more
வரதட்சணைக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை
வரதசட்சணை பாக்கிக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலம் ஹாசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம்… Read more
















