இந்தியா Subscribe to இந்தியா
தமிழகத்தில் வாக்களிப்பு ஆரம்பம்
பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான வாக்களிப்பு தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. மாலை 6… Read more
நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த… Read more
‘யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா’?: ஜெ. கேள்வி
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி… Read more
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ்… Read more
தமிழக மீனவர்களுக்காக சோனியா முதலைக் கண்ணீர் வடிக்கின்றார் – ஜெயலலிதா
தமிழக மீனவர்களுக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழக மாநில முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல்… Read more
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலை பற்றி புட்டுபுட்டு வைக்கிறார் பழ.நெடுமாறன்
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்…. Read more
ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்
விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–… Read more
இலங்கை – தமிழ்நாடு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் – பாஜக
இலங்கைக்கும் தமிழக மாநில அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையில் சமாதான… Read more
இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய ராகுல்காந்தி; பாஜகவினர் ஏற்படுத்திய பரபரப்பு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு திருமணமான விஷயத்தை பதிவு செய்திருந்தார்…. Read more
19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள், 5 மற்றும் 7 வயது உள்ள பெண் குழந்தைகளை கற்பழித்த கொடூரம்
மும்பை பாந்துப்ரெயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்தது. இதனால்… Read more
















