List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

Submitting a Vote

தமிழகத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான வாக்களிப்பு தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. மாலை 6… Read more »

court

நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த… Read more »

jaya4

‘யார் சிறந்த நிர்வாகி மோடியா- இந்த லேடியா’?: ஜெ. கேள்வி

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் 24-ம் திகதி (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நிலையில், அங்கு நாளை 22-ம் திகதி… Read more »

refugee3

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ்… Read more »

jayalalitha

தமிழக மீனவர்களுக்காக சோனியா முதலைக் கண்ணீர் வடிக்கின்றார் – ஜெயலலிதா

தமிழக மீனவர்களுக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழக மாநில முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேர்தல்… Read more »

nedumaran

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலை பற்றி புட்டுபுட்டு வைக்கிறார் பழ.நெடுமாறன்

தமிழர் நலன் சார்ந்த போராட்​டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைக​ளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்…. Read more »

seeman2

ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்

விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–… Read more »

BJP3

இலங்கை – தமிழ்நாடு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் – பாஜக

இலங்கைக்கும் தமிழக மாநில அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையில் சமாதான… Read more »

ragulkandhi

இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய ராகுல்காந்தி; பாஜகவினர் ஏற்படுத்திய பரபரப்பு

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு திருமணமான விஷயத்தை பதிவு செய்திருந்தார்…. Read more »

children

19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள், 5 மற்றும் 7 வயது உள்ள பெண் குழந்தைகளை கற்பழித்த கொடூரம்

மும்பை பாந்துப்ரெயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்தது. இதனால்… Read more »