பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
தலையணைக்கு அடியில் வைத்திருந்த சாம்சங் கேலக்ஸி போன் வெடித்து சிதறியது. 13 வயது சிறுமி அதிர்ச்சி.
அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு… Read more
நடுகல் வணக்க நிகழ்வு யேர்மனி, வூப்பெற்றால் – 2014
நடுகல் வணக்க நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால் நகரில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரை திரு. ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத்… Read more
சரியான செயல்பாடுகளும் சரியான பக்கங்களும் – மாறன்
உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் ஒரு பக்கம் இருக்கிறது. தனி மனிதனாக இருந்தாலும் சரி குழுவாக இருந்தாலும் சரி… Read more
விடுதலைப்புலிகளின் பின்தளைத்தை தேடும் சிறீலங்கா !
இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைத்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவுக்கு பயந்த தனது தொனியில் மென்போக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…. Read more
தான் ஒரு பெண் என்பதனை 10 வருடத்தின் பின்னர் தெரிந்துகொண்ட ஆண் – சீனாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்.
இந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி 10 வருட காலமாக தனது மனைவியுடன் திருப்தியான தாம்பத்திய உறவு வைத்திருந்த 44… Read more
எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக்-அப் செய்து போட்டோ எடுத்த இளம்பெண்
எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களை கொண்டு மேக்-அப் செய்து போட்டோ எடுத்து உக்ரைன் பெண் ஒருவர் சமூக… Read more
சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னால் போராளி! உதவுமா தமிழினம்…
நான் வறுமையில் சாகும் நிலையில் உள்ளேன்; கழுத்திற்கு கீழ் உணர்வற்று இருக்கும் முன்னாள் போராளிக்கு நேரடியாக உதவ முன்வாருங்கள் பூநகரியில்… Read more
தினமும் 3வது மாடியின் பால்கனியில், மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைக்கும் ரஷ்ய மனிதர்.
ரஷ்யாவில் உள்ள ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடம் இருந்து பாதுக்காக்க தனது மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில்… Read more
நில ஆக்கிரமிப்பைத் தடுக்கும் பலம் புலம்பெயர்ந்த தமிழர்களிடமே இருக்கின்றது – தாயகத்தில் இருந்து காந்தரூபன்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நன்கு திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள அரசும் படைகளும் இன்று தமிழர் பிரதேசத்தில் தமது நிலையான… Read more
வெலிக்கட சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல – இனப்படுகொலையே… : ச.ச.முத்து
ஜூலை 26, 2014 (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கட சிறைச்சாலை இனக்கொலை நினைவாக)முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது…. Read more
















