பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
கண்மென்சவ்வில் இருதய வடிவ பிளாட்டினத்தை பொருத்திக் கொண்ட பெண்
நவநாகரீக உலகில் அதீத செயற்பாடுகளை மேற்கொள்ளவதில் தீவிர ஆர்வமுடைய பெண்ணெருவர் தனது கண் மென்சவ்வில் இருதய வடிவான மெல்லிய பிளாட்டினம்… Read more
14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்
உலகில் 14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்…. Read more
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாகரைப் பிரதேச செயலக மகளீர் தின நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாகரைப் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த மகளீர் தின நிகழ்வு… Read more
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா ஓட்டமாவடி அமீர் அலி… Read more
ஆலயம் சென்று திரும்பிய யுவதி மூன்று பேரால் பாலியல் வல்லுறவு : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் துன்னாலை யாக்கரை மயானத்தில் வைத்து மூன்று பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 19 வயதுப் பெண்ணொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில்… Read more
இன்று ரவூப் ஹக்கீம்; நாளை யார் யாரோ?
ஜனாதிபதி மஹிந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விடுத்த எச்சரிக்கை அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏனைய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும்… Read more
மாணவர்களின் தலைமுடியை தாறுமாறாக வெட்டிய தலைமை ஆசிரியை
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 3–ம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5–ம் வகுப்பு… Read more
தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை – நிலாந்தன்
2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல்… Read more
எல்லை மீறினால் எதுவும் நடக்கலாம்
உலகநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது… Read more
மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள… Read more
















