Category: Sri Lanka

ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கே இனி நியமனம்! – பிரதமர் அறிவிப்பு

எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை…
இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த புலம்பெயர் தமிழர்கள் போராட வேண்டும்! – சிவாஜிலிங்கம்

இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்கள் மனம் தளராது போராட வேண்டும் என்று வட மாகாண சபையின்…
ஐக்கியதேசிய கட்சியில் இணைவீர்களா என கேட்பவர்களிற்கு சந்திரிகாவின் பதில் என்ன?

ஐக்கியதேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என்னிடம் கேள்வி எழுப்புவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…
போர்க்குற்றவாளிகள் தப்பிக்க இடமளியோம்! – சம்பந்தன்

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று தமிழ்த்…
பிசுபிசுத்துப் போன மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரியும் வரவில்லை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், சிறிலங்கா அதிபர்…
சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு

சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம்…
நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை,…
அனைத்துலக சட்ட நிபுணர்களுக்கு விசாரணையில் இடமில்லை – சிறிலங்கா அரசு

வெளிநாட்டு சட்ட நிபுணர்களுக்கு உள்நாட்டு விசாரணைகளில் இடமளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவை…
குற்றம் இழைத்திருந்தால் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தண்டனை – சரத் பொன்சேகா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட…
மன்னார் புதைகுழி அகழ்வை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதிவான் சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார். மன்னார் நகர நுழைவாயிலில்…