Category: Sri Lanka

ஜெனிவாவில் முன்வைக்கும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க கோருகிறார் வடக்கு ஆளுநர்!

ஜெனிவாவில் நடைபெறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின்,…
வவுணதீவு பொலிசார் கொலை – முன்னாள் எம்.பி உள்ளிட்ட 120 பேரிடம் விசாரணை!

மட்டக்களப்பு – வவுணதீவு பாலத்தில், இரண்டு பொலிசார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
பார்வைத்திறன் இல்லாதவர்கள் அடையாளம் காணும் வகையில் நாணயங்கள்!

பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிதில் அடையாளம் காணும் வகையிலான புதிய நாணயங்களையும், புதிய 20 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.…
நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான…
நில ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் குறித்து அரசுடன் பேசுவோம்! – அமெரிக்க தூதுவர்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்த மயமாக்கல் குறித்து இலங்கை அரசுடன்…
8 வயதுச் சிறுவனைக் கடத்தி 35 இலடசம் ரூபா கேட்கும் ஏஜென்சி காரர்!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபா பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில்…
பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் ஹரீஸ்

அம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பிரதமர் எமக்களித்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்…
கீரிமலையில் பொதுமக்களின் 62 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் அரசின் திட்டத்துக்கு மாவை எதிர்ப்பு!

யாழ்ப்­பா­ணம், கீரி­ம­லைப் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­னர் வச­முள்ள தமிழ் மக்­க­ளின் நிலங்­க­ளில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்­ளிட்ட 64 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில்…
வடக்கிற்குப் படையெடுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் சிறிலங்கா குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும்…
இன்று வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம்…