Category: Sri Lanka

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…
உடன்பாட்டை மீறிய சிறிலங்கா இராணுவம் – கருத்து வெளியிட மறுப்பு

ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக…
‘அதிபர் தேர்தலில் களமிறங்கத் தயார்’ – கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும், அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்…
முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம்

வட­மா­காண முத­ல ­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம்…
சர்­வ­தேச சட்­டங்­களை மீற­மு­டி­யாது.!

இரா­ணு­வ­மாக நாம் எப்­போதும் சர்­வ­தேச சட்­டங்கள், பொது உடன்­ப­டிக்­கைகள் என்­ப­வற்றில் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் அர­சியல் அமைப்பு மற்றும் சட்ட…
அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிக்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
யாப்பாவின் வேண்டுகோளை நிராகரித்த சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா கட்சியின் மத்திய குழு கூட்டத்தில்…
வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று…
கொக்குளாயில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள…
பொருத்தமான முதலமைச்சரை சரியான நேரத்தில் அறிவிப்போம்!!

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­பதை பொறுத்த நேரத்­தில் அறி­விப்­போம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின்…