இன மற்றும் மத வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1956 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்…
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன். இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டியதில்லை. இருப்பினும், கட்சியின் முக்கிய ஐந்து பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஐக்கிய தேசியக்…
போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம்…
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து…
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அனுராதபுரவில்…
இரண்டு பிரதான கட்சிகளின் இணக்கத்துடன் புதிய அமைச்சரவை தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் – 14ஆம் திகதிக்கு…
கூட்டரசின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகிறார்…
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிய முடிகிறது. மேல் மாகாணஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்…
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க மகிந்த…