கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக நடவடிக்கையாக, அரச, தனியார் நிறுவனங்களுக்கு நேற்று வழங்கப்பட்ட விடுமுறை மேலும் மூன்று நாள்களுக்குள்…
திருமண நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன்…
ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பு பெறுவதுடன்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு…
இலங்கையில் நாணயத்தாள்கள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு…
இலங்கையில் மற்றுமொரு நபருக்கு கொரோனா இருப்பது சற்றுமுன் உறுதியாகியுள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 73 வயதுடைய ஒருவருக்கே கொரோனா தொற்று…
கொரோனா வைரஸ் தொற்று கொண்டவர் அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான…
இன்று (16) வழங்கப்பட்ட பொது விடுமுறை நீடிக்கப்படாது என்று பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி நாளை (17) பொது…
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுத்துள்ளதாகவும், திட்டமிட்டபடி ஏப்ரல் 25 இல் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும்,…