Category: World

காலில் விழுந்து முத்தம் கொடுத்து சமாதானத்திற்காக கோரிக்கை விடுத்தார் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் நேற்று சூடானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது தெற்கு சூடானின் ஜனாதிபதி மற்றும் எதிர் அணித் தலைவர்களின்…
கண்ணில் உயிருடன் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் அகற்றி சாதனை

தாய்வான் பெண்ணின் கண்ணில் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி…
ரயில் தடம்புரண்டதில் 4 பேர் பலி- சீனாவில் சம்பவம்

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் மத்தியில் அமைந்துள்ள…
கள்ளக்காதலுக்காக கணவனை அடித்துக் கொன்று விபத்து நாடகமாடிய மனைவி!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 23) கட்டிட தொழிலாளியான இவருக்கும்,…
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசெஞ்சே – லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ்சே லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் சுவீடனிற்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து…
ஆண் மலைப்பாம்பை தொழில்நுட்ப உதவியுடன் பயன்படுத்தி பெண் மலைப்பாம்பை பிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில், ஆண் மலைப்பாம்பின் உதவியுடன் 17 அடி நீளம் (5.2 மீற்றர்) கொண்ட பர்மீஸ் என்ற…
சகோதரனின் மர்ம உறுப்பை துண்டித்து, கொன்ற சகோதரி: கடைக்குச் சென்று திரும்பிய தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரேசில் நாட்டில் சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில்…
முன்னாள் கணவரின் மனைவியை ‘குதிரை’ என முகநூலில் திட்டியதால் பெண்ணுக்கு சிறை!

தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று ஃபேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட ஜெயில்…
317 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

தைவானின், கவுசிங் நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹொங்கோங் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஹொங்கோங் நாட்டின் கதைய் டிரகன்…
ருவாண்டாவில் 8 இலட்சம் பேரை பயங்கரமாக இனப்படுகொலை செய்த 25ஆம் ஆண்டு நினைவுதினம்!

இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இனமே கொன்றொழிக்கப்பட்ட ருவாண்டா இனப்படுகொலையில் 25ஆம் ஆண்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த…