Category: World

ஸ்பைடர்மேனுக்கு உயிர்கொடுத்த ஸ்டேன் லீ காலமானார்

ஹொலிவுட்டின் பல பிரம்மாண்ட படங்களின் பிரபல கொமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.…
|
எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி

கொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா…
|
பாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

பாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.…
|
அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உலக…
|
மெல்பேர்னில் தாக்குதலை மேற்கொண்டவர் ஐஎஸ் ஆதரவாளர்- அவுஸ்திரேலிய பொலிஸார்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் வாயு போத்தல்கள் நிரம்பிய வானை வெடிக்க வைத்ததுடன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்…
|
ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி…
|
கவிஞர்களுக்கு இனி கவலை இல்லை – பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள்

பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக பல ஆண்டுகள் நடந்துவந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், மேலும் 2…
|
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பு: – இஸ்ரேல் நிறுவனம் அறிவிப்பு!

உயிர்கொல்லியான எய்ட்சுக்கு இஸ்ரேலை சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது. எச்ஐவி எனப்படும் வைரசே எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமாகும். இந்த…
|
சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி தஞ்சம் கோர உரிமை இல்லை: – டிரம்ப் நிர்வாகம்

குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம்…
|
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்களும் விடுவிப்பு

ஆப்பிரிக்காவின், கேமரூன் நாட்டில் பாடசாலையொன்றிலிருந்து தீவிரவாதிகளினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேமரூனின் வடமேற்கு பகுதியின்…
|