Archive: Page 365
‘ இராணுவத்தை வெளியேற்றி வடக்கில் மீண்டும்புலிகளை உருவாக்கவே விக்னேஸ்வரன் முயற்சி”
இராணுவத்தை வெளியேற்றி வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே வட மாகாண முதல்வர் முயற்சிக்கின்றார். வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் மீண்டும்… Read more
இந்தியா: மோடியின் பதவியேற்பு வைபமும் தென்னாசிய தலைவர்கள் பங்கேற்பும் – முக்கியத்துவம் என்ன?
ஆசிய நாடுகளுடன் மட்டுமல்லாது மோடியின் அரசாங்கம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் தனது இராஜீக உறவைப் பேணும். இது… Read more
மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்- புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு… Read more
புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா
“தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற… Read more
படையினரது நில சுவீகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகி உள்ளனர்!
யாழ்.குடாநாட்டில் படையினரது நில சுவீகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள… Read more
ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள்… 02
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி…. Read more
ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள்… 01
[போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி…. Read more
யாழில் ஆளில்லாமல் உளவு பார்த்த விமானம் மீட்பு
யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற் கூரையினிலிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது… Read more
பூசாவில் உள்ள நந்தகோபலன் தான் மலேசியாவில் உள்ள 3 தமிழர்களை காட்டிக்கொடுத்தார் !
கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து தென்கிழக்கு நாடு ஒன்றுக்கு பயணித்த நந்தகோபனை, அன் நாடு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிய… Read more
சிம்புவை கூட மன்னிப்பேன்; பிரபுதேவாவிற்கு மன்னிப்பே கிடையாது – நயன் ஆவேசம்
வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் திடீரென அவர்கள்… Read more
















