Archive: Page 367
கம்பியூட்டரை வேகமாக இயக்க…!
இன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு… Read more
யாழ்ப்பாண யுவதியை ஏமாற்றிய கனடா வாழ் தமிழ் இளைஞன் – அதிர்சித் தகவல்கள் இதோ
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது…. Read more
29 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு… டுவிட்டர் வாயிலாக ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம்… Read more
கல்வித்தகுதி சர்ச்சை: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிஇரானிக்கு 6 மாத சிறை உறுதி!
கல்வித்தகுதி குறித்து பொய்யான தகவல் அளித்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக புகார் எழுந்துள்ள… Read more
உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: இளம்பெண் சீரழிக்கப்பட்டு, ஆசிட் குடிக்க வைத்து, கழுத்தை நெரித்து கொலை
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு, கழுத்தை நெரித்து… Read more
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள் : சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை… Read more
இலங்கை மீதான ஐ.நா விசாரணைக் குழுவில் 13 உறுப்பினர்கள்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்… Read more
இலங்கையில் மக்கள் நலன்புரிச் சேவைகளுக்காக லைகாவின் ஞானம் அறக்கட்டளை 589 மில்லியன்கள் நன்கொடை
லைகா மொபைல் நிறுவனத்தின் முழுமையான நிதியீட்டத்தில் இயங்கிவரும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமூகங்கள் நிரந்தரமான வாழ்வியல் ஆதாரங்களைப்… Read more
மருத்துவர்கள், ஆசிரியர்களை இலங்கை வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புங்கள்: சிவாஜிலிங்கம்
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு… Read more
ஆட்சி மாற்றத்துக்கு பின்னும் மீனவர்கள் கைது: ராமதாஸ் அதிர்ச்சி
இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி… Read more
















