List/Grid

Archive: Page 392

vaiko

பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்: மோடிக்கு எழுதிய கடிதத்தில் வைகோ!

பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்.. பதவி ஏற்பு விழாவில் இராஜபக்சே பங்கு ஏற்க விடாமல் தடுத்து, தமிழர்களுக்கு… Read more »

modi-with-his-mother

மோடிக்கு கைக்காசாக 101 ரூபாய் பணம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்!

பிரதமராக பதவியேற்கவுள்ள தனது மகன் நரேந்திர மோடிக்கு அவரது தாயார் ஹீராபாய், குஜராத்திலிருந்து இன்று டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன்பு ரூ…. Read more »

subramanianswamy

இலங்கையில் மட்டுமா? இந்தியா மீதும்தான் மனித உரிமை மீறல் புகார் இருக்குதே.. இது சு.சுவாமி

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவிலும்தான் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்று பகிரங்மாக… Read more »

c.v

அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் தடுப்பதால் கறுப்புப்பட்டிகளை அணிந்து கண்டிக்கின்றோம் : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

எங்­க­ளு­டைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்­பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்­ப­டுத்­து­கின்ற பொழுது அர­சாங்கம் அர­சியல் ரீதி­யாகப்… Read more »

sri_lanka_flag

ஊழல் தரவரிசைப் பட்டியல் : 91ஆவது இடத்துக்கு சென்றது இலங்கை

இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013… Read more »

pon-rathakrishnan

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தது சரியே: பொன்.ராதாகிருஷ்ணன்

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது சரியானதுதான் என்று பாஜக மாநிலத் தலைவர்… Read more »

jaya4

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க ஜெயலலிதா எதிர்ப்பு

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,… Read more »

explosion2

ஆனந்தபுரத்தில் வெடிப்பு சம்பவம்! பொதுமகன் ஒருவர் காயம்.

நேற்று (21.05.2014 அன்று) மாலை 4.00 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பழையகுடி எனும்… Read more »

tna-photo

கலைந்தது வேசம்! கள்ள மனத்தின் கோடியில் வடமாகாணசபை உறுப்பினர்கள்!

பேரவைச்செயலகத்துக்குள் கறுப்பு பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் துயர் ஏந்தினர் ஆளுங்கட்சியினர் என்று, யாழிலிருந்து வெளிவரும் கட்சி பத்திரிகை ஒன்று நாளை… Read more »

Ruwan_Wanigasuriya

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர்… Read more »