Archive: Page 392
பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்: மோடிக்கு எழுதிய கடிதத்தில் வைகோ!
பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு வேண்டுகிறேன்.. பதவி ஏற்பு விழாவில் இராஜபக்சே பங்கு ஏற்க விடாமல் தடுத்து, தமிழர்களுக்கு… Read more
மோடிக்கு கைக்காசாக 101 ரூபாய் பணம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்!
பிரதமராக பதவியேற்கவுள்ள தனது மகன் நரேந்திர மோடிக்கு அவரது தாயார் ஹீராபாய், குஜராத்திலிருந்து இன்று டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன்பு ரூ…. Read more
இலங்கையில் மட்டுமா? இந்தியா மீதும்தான் மனித உரிமை மீறல் புகார் இருக்குதே.. இது சு.சுவாமி
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவிலும்தான் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்று பகிரங்மாக… Read more
அஞ்சலி செலுத்துவதை அரசாங்கம் தடுப்பதால் கறுப்புப்பட்டிகளை அணிந்து கண்டிக்கின்றோம் : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
எங்களுடைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்படுத்துகின்ற பொழுது அரசாங்கம் அரசியல் ரீதியாகப்… Read more
ஊழல் தரவரிசைப் பட்டியல் : 91ஆவது இடத்துக்கு சென்றது இலங்கை
இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013… Read more
மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தது சரியே: பொன்.ராதாகிருஷ்ணன்
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது சரியானதுதான் என்று பாஜக மாநிலத் தலைவர்… Read more
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க ஜெயலலிதா எதிர்ப்பு
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,… Read more
ஆனந்தபுரத்தில் வெடிப்பு சம்பவம்! பொதுமகன் ஒருவர் காயம்.
நேற்று (21.05.2014 அன்று) மாலை 4.00 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பழையகுடி எனும்… Read more
கலைந்தது வேசம்! கள்ள மனத்தின் கோடியில் வடமாகாணசபை உறுப்பினர்கள்!
பேரவைச்செயலகத்துக்குள் கறுப்பு பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் துயர் ஏந்தினர் ஆளுங்கட்சியினர் என்று, யாழிலிருந்து வெளிவரும் கட்சி பத்திரிகை ஒன்று நாளை… Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர்… Read more
















