Archive: Page 390
ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து மோடியுடன் வைகோ சந்திப்பு; ராஜபக்சேவை அழைத்ததற்கு எதிர்ப்பு!
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வைகோ, இன்று டெல்லியில் மோடியை நேரில் சந்தித்து… Read more
தொடரும் சுகாதார பரிசோதகர் பணிப்புறக்கணிப்பு… கேள்விக்குள்ளாக்கப்பட்ட வட மாகாண சுகாதார அமைச்சு
22.05.2014 நடந்த மாகாணசபை அமர்வில் முக்கிய விடயங்களை தவிர்த்து உலக மலேரியா தின அழைப்பிதல், மக்களால் வழங்கப்பட்ட மகஜர்களை அவையில்… Read more
நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை அழித்துவிட முடியாது
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும்… Read more
சிறுமி துஷ்பிரயோகத்தில் பிக்கு படங்கள் இணைப்பு
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்ஹலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி… Read more
இன்றுமுதல் உலகெங்கும் 6000 அரங்குகளில் கோச்சடையான்… அதிர வைக்கும் ஓபனிங்!
படம் பார்த்த அத்தனை பேரும் ‘பிரமாதம்… இந்தப் படத்துக்காக இந்திய சினிமா பெருமைப்படுகிறது… ரஜினி, தீபிகாவின் நடிப்பு அற்புதம், சண்டைக்… Read more
சிம்புவொட கொஞ்ச நாள் உறவு இருந்தது உண்மைதான். இப்போ இல்லை.. ஹன்சிகா பேட்டி
ஹன்சிகா அபார அழகிதான்; ஆனால், அந்த அழகை ரசிக்க விடாமல் கண்களில் வழியும் குழந்தைத்தனமும், குறும்புச் சிரிப்பும் நம்மை ஈர்க்கும்…. Read more
த்ரிஷா- நயன்தாரா- சிம்பு மூடப்பட்ட அறையில் நடந்ததென்ன?
இந்தியாவும் பாகிஸ்தானுமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்போது, நயன்தாராவும் சிம்புவும் வர மாட்டார்களா என்ன? ஜெயம் ரவி கொடுத்த… Read more
வீட்டிலேயே சரும கருமையைப் போக்கும் சில எளிய வழிகள்!!!
கோடைக்காலத்தில் சாதாரணமாக காணப்படும் பிரச்சனை தான் சன்டான் எனப்படும் சரும நிற மாற்றம். எனினும், கோடைக்காலத்தில் மட்டும் தான் சருமத்தின்… Read more
கைத்தொலைபேசியில் தமிழீழ புரட்சிப் பாடல்கள்: யாழ். குருநகரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது
தமது கைத்தொலைபேசியில் தமிழீழப் புரட்சிப் பாடல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.குருநகரைச் சேர்ந்த 04 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை யாழ்.முனியப்பர்… Read more
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரன் கைது! யாழ். மாவட்ட இராணுவத்தளபதி புது விளக்கம்
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரனுக்கும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன எனப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ள… Read more
















