Archive: Page 436
சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு… Read more
உயிரை வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம்.
உயிரை வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம். வீட்டை உயர்த்திட நாட்டை… Read more
தெரிவுக்குழு என்பது செத்துப் போன விடயம்! அதற்கு உயிர் கொடுக்க கூட்டமைப்பு தயாரில்லை!- இரா.சம்பந்தன்
இனப்பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தான் தீர்வு என்று அரசதரப்பில் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தெரிவுக்குழு செத்துப்போன… Read more
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு பீதியை கிளப்பிய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு என பீதியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால… Read more
இந்திய மாம்பழங்கள் மீது ஐரோப்பியத் தடை இன்று முதல் அமல்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களுக்கும், நீலக்கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேப்பங்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை இன்றுடன் அமலுக்கு… Read more
சென்னை ரயில்நிலைய குண்டுவெடிப்பு : பலி -1 ; 2 பேர் கவலைக்கிடம் ; காயம் 10 ; பதட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6… Read more
சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள்… Read more
அமலா பால் திருமணத்துக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு…
அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை… Read more
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நல்லிணக்கத்தை மேலும் பாதிக்கும் – கனடா
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது…. Read more
அனந்தி சசிதரன் மீது திருகோணமலை கூட்டத்தில் சரமாரியான விமர்சனங்கள் – கண்ணீருடன் உரையைத் தொடர்ந்தார்
“அனந்தி சசிதரன் உரையாற்றும் போது கூட்டத்தில் நான் இல்லை” – சரவணபவன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை… Read more
















