Archive: Page 483
படிப்படியாக காணிகளை இராணுவம் விடுவிக்கும்
இராணுவத் தேவைகளுக்காகத் தற்காலிகமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தற்போது படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று ஒரு தொகுதி… Read more
20 நாட்களுக்கு ரூ.20 கோடி. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை அடுத்து ‘சிம்புதேவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே…. Read more
மாணவிக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த ஆசிரியர்…….
இங்கிலாந்தில் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் மாணவிக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளது அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு லண்டன் ஸ்ட்ராட்போர்ட்… Read more
MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம்… Read more
ஜெனிவா தீர்மானம்! இந்தியா ஆதரவளிக்காமை குறித்து மனித உரிமை அமைப்புகள் சீற்றம்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் இந்தியா நழுவிக் கொண்டமையை மனித உரிமைகளுக்காகக்… Read more
வட மாகாணத்தில் வேம்படி முன்னிலையில் ; 28 மாணவிகள் 9 ஏ சித்தி
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி வட மாகாணத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது…. Read more
பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி
வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்ததல்ல. அது கடந்த நான்கு… Read more
சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!
இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி… Read more
பிரச்சினைகளுக்கு தீர்வு காண த.தே.கூட்டமைப்பு தடை: டக்ளஸ்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக அமைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கின் அபிவிருத்தியையும்… Read more
சிரிய போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளது
சிரிய நாட்டுப் போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளதெனத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் மட்டும் 10… Read more
















