Archive: Page 481
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில்… Read more
உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை 04.04.2014 பகல் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்திற்கு சம்பிரதாயபூர்வமாக நூல்களை மாற்றும் நடவடிக்கையும் நூலகத்தின் வைபவ… Read more
‘அமரகாவியம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை கவிஞரின் பாடல்.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த ”நான் திரைப்படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஜீவாசங்கரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘அமரகாவியம்.’ஆர்யாவின் தயாரிப்பில்… Read more
14.04.2014 ஜேர்மனி எசன் ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயத்தில் சித்திரப்புத்தாண்டும் சித்தராபொளர்ணமி விஷேட பூஜை
14.04.2014 ஜேர்மனி எசன் ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயத்தில் சித்திரப்புத்தாண்டும் சித்தராபொளர்ணமி விஷேட பூஜை
35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு !
லண்டனில் 35க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து, உலகத் தமிழர் இணைய மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறிப்பாக ஈழத்து செய்திகளை முன்… Read more
கிளிநொச்சி களியாட்ட நிகழ்வில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கலந்து கொள்ளலாம்? ராணுவம் எச்சரிக்கை
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களியாட்ட நிகழ்ச்சியில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கலந்துகொள்ளக்கூடும் என்று… Read more
இலங்கை அரசைப் பிணையயடுப்பதற்கு கூட்டமைப்பு செல்லவில்லை: சுரேஷ் பிரேமசந்திரன்
இலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குச் செல்லவில்லை. வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நாம்… Read more
கிளிநொச்சியில் இராணுவம் கலகலப்பு – மக்கள் பதைபதைப்பு!
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளிலும் புறகர்… Read more
சர்வதேச விசாரணைகள் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
சர்வதேச விசாரணைகள் குறித்த பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்துமாறு… Read more
குடாநாட்டில் தொடரும் வாள்வெட்டு சம்பவங்கள்; நேற்றும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில்
வாள்வெட்டுச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக குடாநாட்டில் அதிகரித்துள்ளது. நேற்றும் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம் பவங்களில்… Read more
















