Archive: Page 506
பாதுகாப்பற்ற நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மஹிந்த அரசு
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டுள்ள சர்வதேச சிறுவர் படை என்ற தொண்டு நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் சாரு… Read more
எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள ஒரே குரலில் செயற்படுவோம் ; மேல்மாகாண வாக்காளர்களுக்கு த.தே.கூ வேண்டுகோள்
எமது உரிமைகளை சலுகையாக அன்றி உரிமையாகப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல்… Read more
யாழ். வருகிறார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்
சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் கே.சண்முகம் ஏப்ரல் 2 ம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்… Read more
முன்னாள் போராளிகளை மிரட்டுகின்றது இராணுவம்; தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத்தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று… Read more
இரண்டு வாரங்களில் 27 பேர் கைதாகினர்
தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்… Read more
விபூஷிகாவும் சந்தேக நபரே !
கிளிநொச்சியில் தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூஷிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேக நபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்…. Read more
7 ஆம் அறிவு பாதி, அன்னியன் பாதி – கலந்து செய்த கலவையா உத்தமவில்லன்?
கமல் நடிக்கும் உத்தமவில்லன் படம் பற்றி தினம் ஒரு தகவல் காதில் விழுகிறது. லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? 7… Read more
காண்டம் விளம்பரத்தில் பிரபல நடிகர்
ப்ளே பாய் இமேஜில் ரன்பீர் கபூர், இம்ரான் ஹஸ்மி இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரன்வீர் சிங்…. Read more
இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்!
ஐநாவின் இறுதி வரைபு வெளியானது: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெளியானது! (வரைபு இணைப்பு)March 25, 2014 08:13 amBookmark… Read more
தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
தமிழ் யுவதிகளை இராணுவப் படையில் இணைந்து கொள்ளுமாறு கோரி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆலங்கேணி,… Read more
















