Archive: Page 527
மகிந்த அரசை கவிழ்ப்பேன் – ரணில் சூளுரை
2001ம் ஆண்டைப் போன்றே இந்த தடவையும் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார்…. Read more
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் படுகாயமடைந்த நபரொருவருக்கு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்டுத்தி உருவாக்கப்பட்ட பாகங்களை பயன்படுத்தி புதிய முகமொன்றை கட்டமைத்து… Read more
புலிகளின் மீள் இணைவு புலம்பெயர் தமிழர்களின் தேவையாக உள்ளது: யாழ்.கட்டளைத் தளபதி
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் செலீ விடின் வியாழக்கிழமை பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து கட்டளைத் தளபதி மேஜர்… Read more
ஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரி அவரது மகள் விபுசிகாவையும் விடுதலை செய்யக்கோரி இன்று சனிக்கிழமை காலை 11… Read more
இராணுவ எண்ணிக்கையில் குறைப்பில்லை ; காவலரன்களே அகற்றப்பட்டுள்ளன ஆஸி.குழுவிற்கு வடக்கு அமைச்சர்கள் சுட்டிக்காட்டு
காவலரன்களும் இராணுவ முகாம்களும் குறைக்கப்பட்டுள்ளதே தவிர இராணுவ எண்ணிக்கையில் குறைப்பு ஏற்படவில்லை. அவர்கள் வன்னிக் காட்டுப்பகுதிக்குள் முகாம் அமைத்து வாழ்ந்து… Read more
மலேஷிய விமானத்தைக் கண்டு பிடிக்க உதவி வழங்கத் தயார் – இலங்கை
அண்மையில் காணாமல் பொன மலேஷிய விமானத்தை கண்டு பிடிக்க உதவிகளை வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது…. Read more
முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் நாடு பிளவடைந்திருக்கும் – ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதரவளித்திருந்தால் நாடு எப்போதோ பிளவடைந்திருக்கும் என கட்சியின் தலைவர் ரவூப்… Read more
ஐநாவின் ஐ.நா மனிதஉரிமை அவையில் அனந்தி சசிதரனின் இரண்டு உரைகள் சர்வதேச பிரதிநிதிகளின் மனதை தொட்டன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக… Read more
UNமனித உரிமைகள் பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப்போகும் இலங்கைப் பிரச்சினை
சென்ற வருடம் ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள்… Read more
ஜெயக்குமாரி பூசாமுகாமில் – விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா… Read more
















