Archive: Page 570
சுவிசில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலை நீதித்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா
அரசியற் தஞ்சம் கோரியிருந்த அல்ஜீரிய நாட்டின் பிரஜை ஒருவர் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரின்… Read more
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நாட்டின் வெற்றியை உலகிற்கு பறைசாற்றுகின்றது – ஜனாதிபதி
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நாட்டின் வெற்றியை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால… Read more
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில்ழ முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது…. Read more
அரசாங்கம் தீர்மானித்தால் முகநூலை தடை செய்ய முடியும்
அரசாங்கம் தீர்மானித்தால் முகநூலை தடை செய்ய முடியும் என இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட… Read more
வட மாகாணசபையின் தீர்மானங்கள் TNAயின் கடும்போக்குவாதிகளால் நிறைவேற்றப்படுகிறது – திஸ்ஸ விதாரண
வட மாகாணசபையின் தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்போக்குவாதிகளினால் நிறைவேற்றப்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தமிழ்த்… Read more
ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் தமிழ் தேசிய இயக்கத்திற்கு வழங்கும் முன்னுதாரணம்
இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற… Read more
வடக்கின் சனத்தொகைப் பரம்பலை புலிகளே மாற்றியமைத்தனர் – பாதுகாப்பு அமைச்சு
வடக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலை தமிழீழ விடுதலைப் பலிகளே மாற்றியமைத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில்… Read more
மன்னார் புதைகுழியில் புதையுண்டோருக்காக நாளை பிரார்த்தனை
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை… Read more
நவிப்பிள்ளை அறிக்கையை அடியயாற்றியே தீர்மானம்; அமெரிக்க அதிகாரி கூறுகிறார்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அமையும்… Read more
சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ் மொழியில் கடமையாற்றும் உரிமையை உறுதிப்படுத்துவோம்!
மாசி மாதம் (பெப்ரவரி) 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக… Read more
















