Archive: Page 608
போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பு! புதிய ஆய்வில் தகவல்
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின்… Read more
பாழாய் போன ‘’சிம்’’ செய்யும் சில்மிஷங்கள்
இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும்… Read more
குத்தாட்டத்துக்கு 25 லட்சம்: ஆண்ட்ரியா அடித்துப் பேசி வியாபாரம்
விஸ்வரூபம் படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவின் மவுசு ஓரளவு எகிறியிருக்கிறது. ஆனபோதும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால், அதன்பிறகு தனது… Read more
சிம்புவின் சொந்தப் படத்தில் சந்தானத்துக்கு கல்தா : ‘பரோட்டா’ சூரிக்காக பாண்டிராஜ் செய்த ராஜதந்திரம்?
ஒரு குறிப்பிட்ட காமெடியனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட்டாகி விட்டால் எந்த மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு காமெடியனைத் தேடிப் போக மாட்டார்…. Read more
ஜேவிபியின் புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) புதிய தலைவராக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். அக் கட்சியின் ஏழாவது தேசிய… Read more
கச்சதீவு வருடாந்த திருவிழாவையொட்டி ரூ.4 மில்லியன் செலவில் மலசலகூடங்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்த வருடம் 8 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது…. Read more
இலங்கையின் 80 வீதமான எயிட்ஸ் நோயாளர்கள் வெளிநாடு சென்றவர்கள்
இலங்கையில் உள்ள எய்ட்ஸ் நோயாளர்களில் 80 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்று திரும்பிய பெண்கள் என ஆய்வுகளில்… Read more
அமெரிக்காவின் கூற்று; இலங்கை அரசால் நிராகரிப்பு
இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்களை இலங்கை அரசு அடியோடு நிராகரித்துள்ளது. அதன்படி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டும் இலங்கையில் மனித… Read more
பொறுமை இழக்கிறது அமெரிக்கா; கொழும்புக்கு நிஷா தேசாய் எச்சரிக்கை
இலங்கை தொடர்பிலான தனது பொறுமையை அமெரிக்கா இழந்து வருவதாக சனிக்கிழமை கொழும்பில் எச்சரித்தார் அந்த நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு… Read more
விபசாரத்துள் தள்ளப்படும் நாதியற்ற வடக்கு பெண்கள் – சீ.வி.வி
கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்… Read more
















