List/Grid

Archive: Page 638

lk-army2

வீடுகள் மீது கற்கள் வீசியதாக படையினருடன் மக்கள் முறுகல்; வட்டு. பிளவத்தையில் நேற்றிரவு பதற்றம்

வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது…. Read more »

dayan

சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்… Read more »

StephenRapp

காட்டமான அறிக்கையை சமர்ப்பிப்பார் ஸ்ரீபன் ராப்

இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வந்திருந்த அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் நேற்று அமெரிக்கா திரும்பியுள்ளதாகவும், தனது இலங்கைப்… Read more »

terror

வடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள்; பிரதியமைச்சர் குற்றச்சாட்டு

வடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் எனச் சாடியுள்ள தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர, ஆயர்கள்… Read more »

jeyavani

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் – தாயார்- வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை,… Read more »

vigneshwaran2

தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டவட்டம்

தமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர். தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்… Read more »

sivajilingam

கருணாவின் தலைமையில் தாக்குதல் மேற்கொண்டவர் 20 வருடங்களாக சிறையில்: சிவாஜிலிங்கம்

இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத்… Read more »

un-flag

தெற்கு சூடான் கலவரத்தில் 1,000 பேர் பலி

தெற்கு சூடான் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர்… Read more »

karunanithi5

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்: கலைஞர்

தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர்… Read more »

Udaya-Perera

நலன்புரி நிலைய மக்கள் மீளக்குடியமர வேண்டும்; புதிய யாழ். தளபதியிடம் பிரதேச செயலர் கோரிக்கை

அகதி முகாம் வாழ்வு இனி மேல் இருக்கக்கூடாது. நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்… Read more »