Archive: Page 638
வீடுகள் மீது கற்கள் வீசியதாக படையினருடன் மக்கள் முறுகல்; வட்டு. பிளவத்தையில் நேற்றிரவு பதற்றம்
வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது…. Read more
சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்… Read more
காட்டமான அறிக்கையை சமர்ப்பிப்பார் ஸ்ரீபன் ராப்
இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வந்திருந்த அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் நேற்று அமெரிக்கா திரும்பியுள்ளதாகவும், தனது இலங்கைப்… Read more
வடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள்; பிரதியமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் எனச் சாடியுள்ள தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர, ஆயர்கள்… Read more
இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் – தாயார்- வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்
இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை,… Read more
தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டவட்டம்
தமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர். தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்… Read more
கருணாவின் தலைமையில் தாக்குதல் மேற்கொண்டவர் 20 வருடங்களாக சிறையில்: சிவாஜிலிங்கம்
இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத்… Read more
தெற்கு சூடான் கலவரத்தில் 1,000 பேர் பலி
தெற்கு சூடான் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர்… Read more
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்: கலைஞர்
தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர்… Read more
நலன்புரி நிலைய மக்கள் மீளக்குடியமர வேண்டும்; புதிய யாழ். தளபதியிடம் பிரதேச செயலர் கோரிக்கை
அகதி முகாம் வாழ்வு இனி மேல் இருக்கக்கூடாது. நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்… Read more
















