Archive: Page 646
மன்னார் மனிதப் புதைகுழி அமெரிக்காவின் கவனத்துக்கு; கொண்டு செல்கிறது கூட்டமைப்பு
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு… Read more
தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து நான் போராடுவேன்; வைகோ சூளுரை
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. புதுடில்லியில்… Read more
வடக்கு முதல்வரின் பெயரில் போலி நியமனக் கடிதங்கள்
வடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து… Read more
ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு
ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார்…. Read more
இலங்கைச் சரித்திரத்தை மீள பக்கச்சார்பின்றி எழுத வேண்டும்; வடக்கு முதலமைச்சர் நேற்று வலியுறுத்து
இலங்கையின் சரித்திரத்தை – வரலாற்றை – பக்கச் சார்பின்றி மீண்டும் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர்… Read more
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
ஊழலை பொருத்த வரை முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகட்டும், பா.ஜ.க.வினர் ஆகட்டும், ஆம் ஆத்மி கட்சியினர் ஆகட்டும், அவர்களோடு… Read more
முன்னணி நடிகர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திராவை சேர்ந்த முன்னணி தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். புஞ்சகட்டாவின்… Read more
திருமணத்துக்கு மறுத்த மகள்களுக்கு அசிட் வீசிய தந்தை
பாகிஸ்தானில் மகள்கள் மீது ஆசிட் வீசிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பட்டோகி கிராமத்தை… Read more
யாழில் கடும் மழை : கரையோரப் பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரையோரப் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை… Read more
யாழிற்கு 86 தமிழ் பொலிஸார் நியமனம் 100 வீதம் தமிழ் மொழியில் சேவை; என்கிறார் ஓ.ஐ.சி
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மொழியிலேயே முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது… Read more
















