List/Grid

Archive: Page 706

face3

முகம் பற்றிய சில குறிப்புகள்

வறண்ட சருமம் பெற: பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எழுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசை… Read more »

lion-meat

பசி கொடுமையால் சிங்கம் இறைச்சி சாப்பிடும் சிரியா மக்கள்

தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர்… Read more »

aids

உலக எய்ட்ஸ் தினம் இன்று

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்…. Read more »

un-flag

ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் கூட்டு யோசனை

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக… Read more »

refugee4

சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? வலி.வடக்கு மக்கள் அரசிடம் கேள்வி

பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப்… Read more »

eelam-refuges

65 ஆயிரம் பேர் சாவு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள்,… Read more »

un-yarl

ஐ.நாவின் விசேட அதிகாரி நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி நாளைமறுதினம் (03.12.13) வடக்குக்கு செல்கிறார்

சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளது இலங்கை? சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்துள்ள இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள்… Read more »

moon

சந்திரனுக்கு நாளை ஆளில்லா விண்கலம் அனுப்புகிறது சீனா

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப்… Read more »

wimal-weerawansa

பிரபாகரனை தேசிய வீரர் என்ற எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: விமல்

பிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என… Read more »

sivamokan

நாயாறு மக்கள் வழிபடவும் இராணுவத்தினர் தடைவிதிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் குற்றச்சாட்டு

யுத்தம் முடிவடைந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி… Read more »