Archive: Page 706
முகம் பற்றிய சில குறிப்புகள்
வறண்ட சருமம் பெற: பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எழுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசை… Read more
பசி கொடுமையால் சிங்கம் இறைச்சி சாப்பிடும் சிரியா மக்கள்
தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர்… Read more
உலக எய்ட்ஸ் தினம் இன்று
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்…. Read more
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் கூட்டு யோசனை
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக… Read more
சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? வலி.வடக்கு மக்கள் அரசிடம் கேள்வி
பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப்… Read more
65 ஆயிரம் பேர் சாவு
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள்,… Read more
ஐ.நாவின் விசேட அதிகாரி நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி நாளைமறுதினம் (03.12.13) வடக்குக்கு செல்கிறார்
சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்துள்ளது இலங்கை? சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்துள்ள இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள்… Read more
சந்திரனுக்கு நாளை ஆளில்லா விண்கலம் அனுப்புகிறது சீனா
சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப்… Read more
பிரபாகரனை தேசிய வீரர் என்ற எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: விமல்
பிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என… Read more
நாயாறு மக்கள் வழிபடவும் இராணுவத்தினர் தடைவிதிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் குற்றச்சாட்டு
யுத்தம் முடிவடைந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி… Read more
















