Archive: Page 708
சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் படம் வெளியீடு
குஜராத் முதலமைச்சரும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அமித் ஷா. இவர் கடந்த 2009–ம் குஜராத்தின்… Read more
இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி: கொழும்பில்தான் அதிகம்!
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்… Read more
இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் பிரபாகரனை கொல்ல வேண்டுமென விரும்பினர் – பசில் ராஜபக்ஷ
aஇன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்ய வேண்டுமென விரும்பியதாக… Read more
வட மாகாணசபையுடன் இணைந்து செயற்படத் தயார் – ஜனாதிபதி
வட மாகாணசபையுடன் இணைந்து செயற்படத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாணசபையுடன் இணைந்து… Read more
இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படும் – இந்தியா
இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இரு… Read more
மாவீரர் தினமும் மர்ம மனிதர்களும் – செல்வரட்னம் சிறிதரன்
மகிழ்ச்சி மனிதனை வாழவைக்கும். பயம் மனிதனை சீர்குலைக்கும். பயத்தை ஏற்படுத்துகின்ற பயங்கரவாதம் மனித குலத்தையே இல்லாமல் அழித்துவிடும். இதனால்தான் இலங்கை… Read more
புலிகளை மீள நினைவுபடுத்தி கோபமூட்டுகிறது கூட்டமைப்பு; பாதுகாப்புச் செயலர் கோத்தபாய பாய்ச்சல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி அரசையும், படையினரையும் ஆத்திரமூட்டும் – வெறுப்பூட்டும் செயற்பாடுகளில் தமிழ்த்… Read more
நாட்டை 20 ஆண்டுகளுக்கு ஆளப்போவது ராஜபக்சக்கள் தான்; பசில் ராஜபக்ச
போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று விரும்பிய சில நாடுகள் இப்போது தமிழர்களுக்காக… Read more
இலங்கையின் சனத்தொகையில் 30 இலட்சம் தமிழர்கள்
அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 6372 பேர்… Read more
பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்
தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில்… Read more
















