Archive: Page 714
வவுனியாவில் சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிவிட்டு ஒடித் தப்பிய ஹயஸ் வாகனம்! முதியவர் பலி
வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் நேற்று இரவு 7 மணியளவில் சைக்கிளில் சென்ற முதியவரை மோதித் தள்ளிய ஹயஸ்… Read more
வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்ட சிறுமி துஸ்பிரயோகம்! முதியவர் கைது
வவுனியா செட்டிகுளம் வீடியா பாம் கிராமத்தில் விசேட தேவைக்குரிய 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 65… Read more
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது அவுஸ்திரேலியா
புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை அவுஸ்ரேலிய அரசாங்கம் மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளதாக, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்… Read more
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட்… Read more
இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு.- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த… Read more
உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை!
உலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர்… Read more
உறவுகளில் பிரச்சனைகள் வராமலிருக்க ஃபேஸ்புக்கில் நிச்சயம் செய்யக்கூடாதவைகள்!!!
நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாம்… Read more
வடக்கில் மாவீரர் நாளில் விளக்கேற்ற எண்ணையில்லை – படையினரின் கண்களுக்குள் எண்ணை – இராணுவம் உசார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்,… Read more
பிரபாகரனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பாராளுமன்றில் புகழாரம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்…. Read more
ஜெயபாலன் “TK731 Turkis” என்ற விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டார்
நோர்வே பிரஜையும் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் இலங்கை நேரம் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார். வீஸா விதிமுறைகளை… Read more
















