Archive: Page 718
60 வருடகால அரசியல் போராட்டம் திசை மாற்றப்படுகிறதா? – அ.நிக்ஸன்
ஒருசில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதாலோ அல்லது ஆளுநரையும் உயர் அதிகாரிகள் சிலரையும் மாற்றியமைப்பதாலோ இனப்பிரச்சினை தீர்ந்து விடாது…. Read more
இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்! ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை… Read more
வவுனியாவில் ஆறுமுகநாவலர் குரு பூஜை – படங்கள் இணைப்பு
கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை வவுனியாவில் இன்று… Read more
தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது! சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்… Read more
சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு கோரிக்கை
இலங்கையில் பொது மக்களிடமுள்ள சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு அந்நாட்டு மத்திய வங்கியினால் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய… Read more
வேலையில்லா விட்டால் விரைவில் முதிர்ச்சியடையும் ஆண்கள்
நமது உடலில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் தான், நமது பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கும் மரபணு உள்ளது…. Read more
இரண்டாம் உலகம்: இங்கே யார் முட்டாள்? (விமர்சனம்)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். காதலை அவர் திரையில் சொன்ன விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சமீபகாலமாக… Read more
தாயின் சமாதியைப் பார்க்கப் போனமையின் காரணமாகவே ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்
தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்…. Read more
பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்தும் முன்னாள் அதிகாரி
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம்… Read more
வடமாகாண சபை ஆட்சியில் முட்டுக்கட்டை! கமரூனிடம் மூடி மறைத்துவிட்டு உள்ளுர் மக்களை ஏமாற்றுகிறார் விக்கி: தோழமையுடன் காவியன்
வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாதவாறு முட்டுக் கட்டைகள் போடப்படுவதாகவும், வடமாகாண சபையில் உள்ள அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும்… Read more
















