List/Grid

Archive: Page 718

refugee3

60 வருடகால அரசியல் போராட்டம் திசை மாற்றப்படுகிறதா? – அ.நிக்ஸன்

ஒருசில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதாலோ அல்லது ஆளுநரையும் உயர் அதிகாரிகள் சிலரையும் மாற்றியமைப்பதாலோ இனப்பிரச்சினை தீர்ந்து விடாது…. Read more »

unp

இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்! ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை… Read more »

vav-aaru

வவுனியாவில் ஆறுமுகநாவலர் குரு பூஜை – படங்கள் இணைப்பு

கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை வவுனியாவில் இன்று… Read more »

Sivasakthy-Ananthan

தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது! சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்துடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்… Read more »

lk-coins

சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு கோரிக்கை

இலங்கையில் பொது மக்களிடமுள்ள சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு அந்நாட்டு மத்திய வங்கியினால் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய… Read more »

men

வேலையில்லா விட்டால் விரைவில் முதிர்ச்சியடையும் ஆண்கள்

நமது உடலில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் தான், நமது பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கும் மரபணு உள்ளது…. Read more »

anushka

இரண்டாம் உலகம்: இங்கே யார் முட்டாள்? (விமர்சனம்)

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். காதலை அவர் திரையில் சொன்ன விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சமீபகாலமாக… Read more »

jeyapalan

தாயின் சமாதியைப் பார்க்கப் போனமையின் காரணமாகவே ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்

தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்…. Read more »

thiyagarajan

பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்தும் முன்னாள் அதிகாரி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம்… Read more »

vikneswaran5

வடமாகாண சபை ஆட்சியில் முட்டுக்கட்டை! கமரூனிடம் மூடி மறைத்துவிட்டு உள்ளுர் மக்களை ஏமாற்றுகிறார் விக்கி: தோழமையுடன் காவியன்

வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாதவாறு முட்டுக் கட்டைகள் போடப்படுவதாகவும், வடமாகாண சபையில் உள்ள அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும்… Read more »