Archive: Page 719
வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினரால் பாடசாலைக்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு
வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினரால் வவுனியா சமனங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, பாடசாலைக்கான ஒலிபெருக்கித்… Read more
வடமாகாண சபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர்
வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார்…. Read more
வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் கூட்டுறவு வங்கி திறந்து வைப்பு
வவுனியா மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் கீழான வவுனியா நகரப் பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று… Read more
ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் தொடர்பில் குடிவரவுத் துறை அடுத்த கட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்டுள்ள ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் தொடர்பில் குடிவரவுத் துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை… Read more
அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமை ஆணைக்குழுவில் அனந்தி முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்வதாக வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன், இலங்கை… Read more
இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன்
மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய… Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது,… Read more
இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தமை குறித்து கமரூன் விளக்கமளிக்க வேண்டும்
இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு ஆயுத ஏற்றுமதி… Read more
தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பு தமிழ்நாட்டில் முன்னெடுப்பு!
தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்பதை உலக நாடுகளிற்க்கு உணர்த்தும் வகையில், ஜனவரி 1 முதல்… Read more
இராணுவ நடமாட்டம் காரணமாக இராணுவத்தின் பாலியல் தொந்தரவுகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுமார் 90 ஆயிரம் குடும்பங்களுக்கு பெண்களே தலைமை தாங்குவதாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான… Read more
















