Archive: Page 875
விடியலுக்காக போராடிய திலீபனின் நினைவு நாள்
தமிழீழத் தயாக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்)… Read more
நலத்திட்ட பணத்திற்காக 47 வயதில் 5000 முறை திருமணம் செய்த ஆசாமி
இந்தியாவின் சட்டிஸ்கரில் நலத்திட்ட பணத்திற்கு ஆசைப்பட்டு 5000 முறை திருமணம் செய்த ஆசாமியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…. Read more
துபாயில் தங்க டீ அறிமுகம் : ஒரு கப் 55 தினார் மட்டுமே
இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில்… Read more
லைக் போடுவது பேச்சு சுதந்திரம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது…. Read more
அரச தரப்பு வேட்பாளர் ஓட ஓட விரட்டியடிப்பு
சீருடையினரின் ஆதரவுடன் நேற்று வெள்ளிக்கிழமை வீடு வீடாகப் பரப்புரை மேற்கொண்ட ஆளும் தரப்பு வேட்பாளர் ஒருவரை மக்கள் ஓட ஓட… Read more
தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம்
வடக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக இன்று இந்த வாக்குப் பதிவு… Read more
வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்!
புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்… Read more
வடமாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பான கருத்துக் கணிப்பில் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்லைன் உதயன் இணையப் பார்வையாளரிடையே நடத்திய கருத்துக் கணிப்பின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு… Read more
பதுமன் பாடசாலை ஆசிரியர்களுக்கு இராணுவ பயிற்சிகளை வழங்கும் பிரதான தலைவர்
திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேர்ணல் பதுமன், பாடசாலை… Read more
இலங்கையரை நாடு கடத்த வேண்டாம் என பிரான்ஸிற்கு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு
இலங்கைத் தமிழர் ஒருவரை நாடு கடத்த வேண்டாம் என பிரான்ஸ் அரசாங்கத்திற்கு, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதித்… Read more
















