Archive: Page 890
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு 24,500 பொலிஸார்
இம்முறை மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஆரம்பகட்ட பாதுகாப்புக்கு 24,500 பொலிஸாரை கடடையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது…. Read more
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது – ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´… Read more
அமெரிக்க கடற்படைக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்…. Read more
வழக்கு விசாரணையின் போது முகத்திரை அணிய முடியாது: லண்டன் நீதிமன்று உத்தரவு
லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும்… Read more
நீதிமன்றை ஏமாற்றினார் நேற்று அமைச்சர் டக்ளஸ்
உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முற்பட முடியவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணி யாழ்.மாவட்ட நீதிமன்றில் நீதிபதி… Read more
கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு… Read more
வடக்கு தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தெற்கின் எதிர்ப்புக்கு கூட்டமைப்பு பூரண விளக்கம் (முழு வடிவம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள்,… Read more
சிராணி நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடையுத்தரவு
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஊழல்… Read more
கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயன்றால் தகுந்த மருந்து அளிக்கப்படும் – அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து பார்க்கையில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான வழி தெரிவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனுத் தாக்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்… Read more
















