Archive: Page 891
“கோதபாய, என்னைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றார்” எனக் கூறினார் கருணா – விக்கிலீக்ஸ்
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுத்தல்களை மேற்கொண்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும்… Read more
ஆசை மகள் கஷ்டப்படக் கூடாது: மகளைக் கொன்று தந்தை தற்கொலை
சென்னையில் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்று, தந்தை தானும் தற்கொலை செய்து கொண்lடுள்ளார். மேலும் தற்கொலைக்கான காரணத்தை உருக்கமான… Read more
5 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தொலைபேசி பாவனை அதிகரிப்பு
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மாநகரங்களில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரில் 85 சதவீதம் பேர் கையடக்க… Read more
ஊழலில் ஆண்களை விட பெண்கள் ரொம்ப நல்லவர்கள் -ஆய்வு
ஆண்களை விட பெண்கள் ஊழலில் ஈடுபடுவது குறைவு என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் ஊழல் மலிந்து… Read more
தீப்பிடித்த வீட்டிலிருந்து பூனையைக் காப்பாற்றிய சுப்பர் ஹீரோக்கள்
கதைகளில் வரும் சுப்பர் ஹீரோக்களான பெட்மேன் மற்றும் கெப்டன் அமெரிக்கா ஆகிய இருவரும் இணைந்து எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து பூனை ஒன்றை… Read more
போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எமக்கு வேண்டும் பெரும்பான்மையின மக்களை குழப்ப வேண்டாம்; சம்பந்தன்
நாம் ஒருமித்த நாட்டிற்குள், பெரும்பான்மை இனத்தவர்களுக்குள் அடிமையாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும்… Read more
புத்தளத்தில் விக்கிரமபாகு கருணாரத்ன மீது தாக்குதல்
புத்தளம், நுரைச்சோலையில் வைத்து நவசம சமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவின் மீது நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதக் குழு… Read more
மக்களின் ஆணை கிடைத்தால் இராணுவத்தை வெளியேற்றுவோம்; சூளுரைத்தார் விக்னேஸ்வரன்
எங்களின் மக்களுக்கு தேவையில்லாத இராணுவம் எம்மவர்களை அடக்கியாள இங்கு இருக்க முடியாது. மக்கள் ஆணை கிடைத்தால், நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்… Read more
ஏற்கமுடியாத தீர்வினை திணிக்க அனுமதியோம்; சம்பந்தன் திட்டவட்டம்
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கை அரசு எம் மீது திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் இவ்வாறு… Read more
சிறிலங்காவுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா
அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், சிறிலங்கா அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார்… Read more
















