Tag: அரசாங்கம்

அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து…
சிவில் போராட்டங்களை நடத்துவதற்கான பின்னணியை உருவாக்க இடமளிக்கக் கூடாது! – படையினருக்கு அரசாங்கம் உத்தரவு

ஆயுதம் ஏந்தி சிவில் போராட்டங்களை நடத்தவோ அதற்கான பின்னணியை உருவாக்கவோ எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கு…
தடுப்பு மையங்கள் குறித்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் உடன்பாடு செய்கிறது சிறிலங்கா

தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும், சிறிலங்கா அரசாங்கமும், உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார…
இனவாதம், மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது ; ராஜித

இனவாதம் மற்றும் மதவாதம் நிலவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மொரட்டுவையில் இடம்பெற்ற…
தமிழ் மக்களுடன் ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்! – எச்சரிக்கிறார் கோத்தா

வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற் கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவு கூரும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவது, தமிழ்…
“நல்லிணக்கம் என்ற போர்வையில் அரசாங்கம் பக்கச்சார்பாக செயற்பட கூடாது “

தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினருக்கு மாத்திரமே சார்பாகச் செயற்படுகின்றது. துக்க தினத்தை வட கிழக்கு…
யுத்தத்தை முடித்ததாக மார்தட்டும் அரசாங்கம் வடக்கின் அழிவுகளுக்கு பதிலளிக்க வேண்டும் – அனுரகுமார

வடக்கின் ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் சீரழித்து யுத்தம் ஒன்றை உருவாக்கியது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு செயற்பட்ட அரசாங்கமேயாகும். யுத்தத்தை…
படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

வடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித…
கோத்தாய கைது செய்யப்படாதது ஏன்? – அமைச்சரரைக் குழப்பும் கேள்வி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன் என்பது தனக்கு புரியவில்லை என்று அமைச்சரவை…
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு

உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…