Tag Archives: இலங்கை
இலங்கை சிறையில் துர்நாற்றம் வீசிய உணவு வழங்கினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி.
இலங்கை சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று… Read more
இலங்கை அகதிகள் ஜெயாவிற்காக உண்ணாவிரதம்
இலங்கை அகதி ஒருவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருச்சி விசேட அகதி முகாமில்… Read more
ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா… Read more
”இலங்கை” என்ற பெயரை இல்லாதொழித்து ”சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும்
எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு… Read more
இலங்கை தொடர்பில் மீண்டும் ஆராய்கிறது மனிதவுரிமைக் குழு
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா… Read more
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதிலளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது – இரா.சம்பந்தன்..!!
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more
இலங்கைக்கு இறக்குமதியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்?
இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி… Read more
”அனைவரை நோக்கியும் நட்பு, எவரையும் நோக்கிப் பகைமை இல்லை”:ஐ.நா. பொதுச்சபையின் அமர்வில் ஜனாதிபதி உரை
இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் நன்மைக்கொத்தவாறு ஆழ்ந்த திருப்தி தருகின்றதும், மாற்றம் தரக்கூடியதுமான பயணமொன்றை நாங்கள் தொடர்கிறோம். இதை நிறைவேற்றும் போது,… Read more
இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த… Read more
இலங்கையின் நடவடிக்கையால் இந்தியா கவலை
இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என… Read more
















