List/Grid

Tag Archives: இலங்கை

fisher man

இலங்கை சிறையில் துர்நாற்றம் வீசிய உணவு வழங்கினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி.

இலங்கை சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று… Read more »

jeyalaklitha2

இலங்கை அகதிகள் ஜெயாவிற்காக உண்ணாவிரதம்

இலங்கை அகதி ஒருவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருச்சி விசேட அகதி முகாமில்… Read more »

rajapakse-jayalalitha-600

ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா… Read more »

pothu-pala-sena

”இலங்கை” என்ற பெயரை இல்லாதொழித்து ”சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும்

எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு… Read more »

un-lk

இலங்கை தொடர்பில் மீண்டும் ஆராய்கிறது மனிதவுரிமைக் குழு

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா… Read more »

sambanthan_tna

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதிலளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது – இரா.சம்பந்தன்..!!

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more »

rice

இலங்கைக்கு இறக்குமதியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்?

இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி… Read more »

mahintha

”அனைவரை நோக்கியும் நட்பு, எவரையும் நோக்கிப் பகைமை இல்லை”:ஐ.நா. பொதுச்சபையின் அமர்வில் ஜனாதிபதி உரை

இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் நன்மைக்கொத்தவாறு ஆழ்ந்த திருப்தி தருகின்றதும், மாற்றம் தரக்கூடியதுமான பயணமொன்றை நாங்கள் தொடர்கிறோம். இதை நிறைவேற்றும் போது,… Read more »

fisher-india

இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த… Read more »

srilanka-india

இலங்கையின் நடவடிக்கையால் இந்தியா கவலை

இலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என… Read more »