Tag: ஊடகவியலாளர்

இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஜனாதிபதி! – அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வை வழங்க மறுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அரசியல்…
பொங்குதமிழ் நினைவுத் தூபி திறப்பு விழாவில் ஆவா குழுவாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, “பொங்கு தமிழ் நிகழ்வு” எனத் தெரிவித்துள்ள கூட்டு…
முடிவை அறிவிக்க வேண்டும் மஹிந்த! – என்கிறார் பீரிஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை என்றும்,…
கீத் நொயர் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச…
பிரபாகரனின் மனைவி மகள் மரணம் தொடர்பில் புதுத் தகவலை வெளியிட்டார் பொன்சேகா

பிரபாகரனின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் முன்னிலை பாதுகாப்பு அரங்கு (பங்கர்) போரில் அகப்பட்டே கொலை செய்யப்பட்டதாக புலனாய்வு…
“ஆர்ப்பாட்டத்தின் இடை நடுவே வெட்கமடைந்து மஹிந்த சென்று விட்டார்”

“அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி எவ்வித திட்டமிடலும் நோக்கமும் கொண்டிருக்கவில்லை. இதனால் அந்த…
பிரபல பெண் ஊடகவியலாளர் கொலை!!!

பங்களாதேஷின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி…
|
இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்கிய சம்பவத்தில் இராஜதந்திர தலையீடுகள்!!!

இந்திய மருத்துவ கழிவுகள் இந் நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டலி…
கீத் நொயார் கடத்தல் – மகிந்தவை விசாரணைக்கு அழைக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப்…
பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு…