இன்றும் நாளையும், நாடு முழுவதும், முழுமையாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 8.00 மணிக்கு அமுலுக்கு…
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலைமை மேலும் தொடர அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென முன்னாள் கல்வி…
வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கிடைத்த வாய்ப்புகளை…
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டால், உள்ளூர் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதனைக் கருத்தில் கொண்டே, ஊரடங்கைத் தளர்த்தும்…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களில் இன்று காலை…
srilankaகொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு…
ஊரடங்கு நிலையில் இருந்து, விரைவில் நாடு வழமைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில்…
ஊரடங்கு சட்டத்தை மீறிய 29 694 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், 7 ஆயிரத்து 646…
கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகிற மே 3-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின் காரணமாக…
கொரோனா இடர் வலயத்தில் உள்ளடக்கப்படாத பகுதிகளில், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், பகலில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக…